கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு; இஷாரா செவ்வந்திக்கு உதவிய இரு சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு
பாதாள உலகக்குழுத் தலைவன் எனக் கூறப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி என்பவருக்கு உதவி ஒத்தாசை வழங்கியமை மற்றும் தங்குமிட ...










