Tag: election

கடலில் நீராடிய இரு ரஷ்யர்கள் நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட நிலையில் உயிர்காக்கும் பிரிவினரால் மீட்பு

கடலில் நீராடிய இரு ரஷ்யர்கள் நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட நிலையில் உயிர்காக்கும் பிரிவினரால் மீட்பு

அஹுங்கல்ல - ரியூ கடலில் நீராடச்சென்று நீரோட்டத்தில் சிக்கி கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட வெளிநாட்டு பிரஜைகள் இருவர் பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று ...

பிரதமர் ஹரிணியே தேசிய மக்கள் சக்தியின் அரசியல் வழிகாட்டி; அமைச்சர் சரோஜா சாவித்திரி

பிரதமர் ஹரிணியே தேசிய மக்கள் சக்தியின் அரசியல் வழிகாட்டி; அமைச்சர் சரோஜா சாவித்திரி

“பிரதமர் ஹரிணி அமரசூரியவே தேசிய மக்கள் சக்தியின் அரசியல் வழிகாட்டி. அவரே தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்தை நிலைநாட்டும் செயற்பாடுகளில் பிரதான கடமையைச் செய்தார். அதன் காரணமாகவே ...

“முஸ்லிம் மக்களின் முதுகில் சுட்டவன் பிரபாகரன்”; இப்படிக் கூறுகிறது விஜயின் தவெக கட்சி

“முஸ்லிம் மக்களின் முதுகில் சுட்டவன் பிரபாகரன்”; இப்படிக் கூறுகிறது விஜயின் தவெக கட்சி

நடிகர் விஜய் இன் அரசியல் கட்சியான தமிழக வெற்றிகழக உறுப்பினர் ஒருவர் விடுதலைப் புலிகள் தொடர்பில் பேசியிருந்தமை ஈழத்தமிழர்களை கொதி நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. 1990 ஆகஸ்ட் ...

நெல் விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை; விவசாய பிரதி அமைச்சர்

நெல் விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை; விவசாய பிரதி அமைச்சர்

எதிர்வரும் போகம் முதல் நெல் விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். சம்பா மற்றும் கீரி சம்பா நெல் வகைகளின் ...

எல்லை தாண்டி மீன்பிடித்த 10 இந்திய மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்த 10 இந்திய மீனவர்கள் கைது

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற ஒரு விசைப்படகையும் (TN 10 MM 513), அதிலிருந்த பத்து மீனவர்களையும் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் இன்று ...

பெண்ணை வாளால் தாக்கிய நபர் துப்பாக்கியுடன் கைது

பெண்ணை வாளால் தாக்கிய நபர் துப்பாக்கியுடன் கைது

குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் துப்பாக்கியுடன் ஹோமாகம பிராந்திய குற்றத் தடுப்புப் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (12) பிற்பகல் மாலபே, தலஹேன பகுதியில் ...

மட்டு ஏறாவூர் பகுதியில் முதியவர்களான கணவன் மனைவி விஷம் உட்கொண்டு தற்கொலை; பொலிஸார் விசாரணை

மட்டு ஏறாவூர் பகுதியில் முதியவர்களான கணவன் மனைவி விஷம் உட்கொண்டு தற்கொலை; பொலிஸார் விசாரணை

முதியவர்களான கணவனும் மனைவியும் விஷம் உட்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று திங்கட்கிழமை (12) இரவு 8.00 மணிக்கு மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தன்னாமுனை ...

கிளிநொச்சியில் கோர விபத்து; காரில் பயணித்த நால்வர் உயிரிழப்பு

கிளிநொச்சியில் கோர விபத்து; காரில் பயணித்த நால்வர் உயிரிழப்பு

கிளிநொச்சி - முரசுமோட்டை பகுதியில் பேருந்துடன் கார் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், காரில் பயணித்த நால்வர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி ...

நடிகர் கமல்ஹாசனின் பெயர் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்த தடை

நடிகர் கமல்ஹாசனின் பெயர் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்த தடை

நடிகர் கமல்ஹாசன் அவரது பெயர், புகைப்படம், குரல் மற்றும் 'உலகநாயகன்' என்ற பட்டத்தையும் அனுமதி இல்லாமல் வணிக ரீதியாகப் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ...

கூரிய ஆயுதத்தால் தாக்க முயன்றவரை சுட்டுக்கொன்ற பொலிஸ்

கூரிய ஆயுதத்தால் தாக்க முயன்றவரை சுட்டுக்கொன்ற பொலிஸ்

வெலிக்கந்தையில் கூரிய ஆயுதத்தால் பொலிஸாரைத் தாக்க முயன்ற நபர் ஒருவர், பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். இன்று (12) மாலை வெலிக்கந்தை பகுதியில் மூவருடன் பயணித்த ...

Page 427 of 746 1 426 427 428 746
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு