Tag: srilankanews

நிபந்தனைகள் இன்றி தமிழ் தேசிய கூட்டமைப்பாக இணைந்து செயற்படத் தயார்; சி.வி.கே.சிவஞானம்

நிபந்தனைகள் இன்றி தமிழ் தேசிய கூட்டமைப்பாக இணைந்து செயற்படத் தயார்; சி.வி.கே.சிவஞானம்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பானது எந்தவித நிபந்தனைகளும் இன்றி தமிழ் தேசிய கூட்டமைப்பாக இணைந்து செயற்படுவதற்கு தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளதான இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். ...

வீரபத்திரர் ஆலய இரண்டு ஐம்பொன் சிலைகள் திருட்டு

வீரபத்திரர் ஆலய இரண்டு ஐம்பொன் சிலைகள் திருட்டு

எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் எழுந்தருளியிருந்த இரண்டு ஐம்பொன் சிலைகள் களவாடப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை அதிகாலை வேளையில் ஆலயத்தின் வீரபத்திரர் மற்றும் ...

அருட்தந்தையை தாக்கிய குற்றத் தடுப்பு விசாரணை பிரிவினர்

அருட்தந்தையை தாக்கிய குற்றத் தடுப்பு விசாரணை பிரிவினர்

மோட்டார் சைக்கிளில் பயணித்த கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கம்பஹா பிராந்திய குற்றத் தடுப்பு விசாரணை பணியகத்தின் மோட்டார் சைக்கிள் அதிரடிப்படைப் ...

அபிவிருத்தி பிரதி அமைச்சரின் பெயரை பயன்படுத்தி பண மோசடி செய்யும் நபர்

அபிவிருத்தி பிரதி அமைச்சரின் பெயரை பயன்படுத்தி பண மோசடி செய்யும் நபர்

இலங்கையின் தொழில் மற்றும் தொழில்முனைவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்கே, தன்னை போலியாக காட்டிக்கொண்டு பொதுமக்களிடம் பணம் கேட்கும் ஒரு மோசடி நபரை குறித்து பொது ...

பறிக்கப்படப்போகும் சிறீதரனின் பாராளுமன்றக் குழுத்தலைவர் பதவி; சி.வி.கேவின் முடிவுக்கு காத்திருக்கும் சுமந்திரன்!

பறிக்கப்படப்போகும் சிறீதரனின் பாராளுமன்றக் குழுத்தலைவர் பதவி; சி.வி.கேவின் முடிவுக்கு காத்திருக்கும் சுமந்திரன்!

இலங்கை தமிழரசுக்கட்சியின் அரசியல்குழுவின் ஆலோசனையினை பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஏற்றுக்கொள்ள மறுத்த காரணத்தினால் அவரின் பாராளுமன்ற குழு தலைவர் பதவியை மீளப்பெற கட்சி தீர்மானித்துள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் ...

மாடு திருடியவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

மாடு திருடியவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

சட்டவிரோதமான முறையில் கால்நடைகளைக் கடத்த முயன்ற கும்பலை கைது செய்ய முற்பட்ட போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நால்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

மாநகரத்தை பிழையான திசையில் வழி நடத்த அனுமதிக்க முடியாது; மாநகர சபை அமர்வில் உறுப்பினர் எஸ்.எம். சபீஸ் வலியுறுத்தல்

மாநகரத்தை பிழையான திசையில் வழி நடத்த அனுமதிக்க முடியாது; மாநகர சபை அமர்வில் உறுப்பினர் எஸ்.எம். சபீஸ் வலியுறுத்தல்

அக்கரைப்பற்று மாநகரத்தை பிழையான திசையில் வழிநடத்த அனுமதிக்க முடியாது என்றும், தாங்கள் இருக்கும் இடங்களில் தீர்வுகளை வழங்கி, முன்னோக்கி நகரும் செயலாக்கமே தங்களது அடிப்படை வழிமுறை எனவும் ...

ஹட்டனில் நகையை பார்ப்பதாக கூறி அதனை எடுத்துக்கொண்டு ஓடியவர் கைது

ஹட்டனில் நகையை பார்ப்பதாக கூறி அதனை எடுத்துக்கொண்டு ஓடியவர் கைது

ஹட்டன் நகரிலுள்ள ஒரு நகைக் கடையிலிருந்து 2,89,000 ரூபா மதிப்புள்ள தங்க நெக்லஸை திருடிச் சென்ற சந்தேக நபர், ஹட்டன் பொலிஸ் தலைமையக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ...

​ஏறாவூரிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அம்பியுலன்ஸ் விபத்து

​ஏறாவூரிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அம்பியுலன்ஸ் விபத்து

​ஏறாவூரிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அம்பியுலன்ஸ் வண்டி இன்று அதிகாலை ஹபரணை பகுதியில் விபத்துக்குள்ளானதில், ஏறாவூர் நகர சபை உறுப்பினர் மற்றும் கூட்டுறவுச் சங்கத் தலைவர் உட்பட ...

கிவுல் ஓயா திட்ட விவகாரம்; தமிழ் கட்சிகள் மீது அமைச்சர் சந்திரசேகர் குற்றச்சாட்டு

கிவுல் ஓயா திட்ட விவகாரம்; தமிழ் கட்சிகள் மீது அமைச்சர் சந்திரசேகர் குற்றச்சாட்டு

கிவுல் ஓயா அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மறுத்துள்ளார். குறித்த திட்டம் இன அல்லது மத அடிப்படையிலான ...

Page 445 of 2015 1 444 445 446 2,015
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு