Tag: Batticaloa

அதிவேக நெடுஞ்சாலையில் பற்றியெரிந்த கார்

அதிவேக நெடுஞ்சாலையில் பற்றியெரிந்த கார்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று காலை (14) பயணித்த காரொன்று திடீரென தீபற்றி எரிந்துள்ளது. தீ விபத்தில் வாகனம் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதுடன், காரில் இருந்வர்களுக்கு எந்தவித காயங்களும் ...

நிந்தவூரில் ஆபாச படம் காண்பித்து சிறுமியை பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுத்திய தந்தை உட்பட 5 பேருக்கு விளக்கமறியல்

நிந்தவூரில் ஆபாச படம் காண்பித்து சிறுமியை பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுத்திய தந்தை உட்பட 5 பேருக்கு விளக்கமறியல்

ஆபாச படம் காண்பித்து தனது சொந்த மகளை வன்புணர்வு செய்த தந்தை உட்பட ஏனைய 5 சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளதுடன் ...

மாநகர சபை உறுப்பினர் சிபாரிசு; மட்டு பாலமீன்மடுவில் நிவாரணம் வழங்களில் முறைகேடு!

மாநகர சபை உறுப்பினர் சிபாரிசு; மட்டு பாலமீன்மடுவில் நிவாரணம் வழங்களில் முறைகேடு!

மட்டக்களப்பு பாலமீன்மடு பிரதேசத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு தெரிவித்து பாதிக்கப்பட்ட மக்கள் கிராம உத்தியோகத்தருக்கு எதிராக நேற்று சனிக்கிழமை (13) போராட்டத்தில் ...

கம்பளை மண்சரிவில் சிக்கிய எட்டு பேரின் உடல்கள் மீட்பு

கம்பளை மண்சரிவில் சிக்கிய எட்டு பேரின் உடல்கள் மீட்பு

கம்பளை - குருந்துவத்த - வெலிகந்த பகுதியில் மண்சரிவில் சிக்கிய எட்டு பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினர் கடும் முயற்சிக்குப் பின் நேற்றையதினம் கடைசி உடல் மீட்கப்பட்டுள்ளது. ...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் தனிப்பட்ட விவரங்களை பகிர வேண்டாம்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் தனிப்பட்ட விவரங்களை பகிர வேண்டாம்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் புகைப்படங்கள், காணொளிகள் அல்லது தனிப்பட்ட விவரங்களை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு அறிக்கையொன்றின் மூலம் ...

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறு பெற்ற மேல் மாகாண 361 மாணவர்கள் நாளை கௌரவிப்பு

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறு பெற்ற மேல் மாகாண 361 மாணவர்கள் நாளை கௌரவிப்பு

ஜனாதிபதி நிதியத்தினால் செயல்படுத்தப்படும் க.பொ.த உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நாடளாவிய வேலைத்திட்டத்தின் ஒன்பதாவது கட்டம், நாளை (14) அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ...

அரச வரி வருமானம் 4000 பில்லியன் ரூபாயாக அதிகரிப்பு

அரச வரி வருமானம் 4000 பில்லியன் ரூபாயாக அதிகரிப்பு

2025 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களுக்குள் அரசாங்கத்தின் மொத்த வரி வருமானம் 4,033 பில்லியன் ரூபாய் என நிதி அமைச்சினால் வெளியிடப்பட்ட அண்மைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  ...

அரச ஊழியர்களுக்கு விசேட பண்டிகை முற்பணம்

அரச ஊழியர்களுக்கு விசேட பண்டிகை முற்பணம்

அரசாங்க உத்தியோகத்தர்களுக்குப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 4,000 ரூபாவிற்கு மிகைப்படாத விசேட முற்பணத்தை வழங்குவது தொடர்பான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ...

மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்றுக் காணி வழங்கத் திட்டம்

மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்றுக் காணி வழங்கத் திட்டம்

'டித்வா' புயல் காரணமாகப் பாதிக்கப்பட்ட காணிகள் குறித்துக் கணக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்குக் காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் அவதானம் செலுத்தியுள்ளது. இதற்கமைய, மண்சரிவுக்கு உள்ளான காணிகளைப் பாதுகாக்கப்பட்ட ...

பொலிஸ் நிலையத்தில் தாக்குதலால் மகன் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு;  விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரிக்கை

பொலிஸ் நிலையத்தில் தாக்குதலால் மகன் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு; விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரிக்கை

மட்டக்களப்பில் சிறைக்கைதியாக இருந்த ரினோஜன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவரது தாய் டிலிமா மற்றும் சகோதரி, முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் ...

Page 495 of 1146 1 494 495 496 1,146
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு