Tag: srilankapolice

முச்சக்கரவண்டி திருடும் கும்பல் கைது

முச்சக்கரவண்டி திருடும் கும்பல் கைது

தலவத்துகொட - கிம்புலாவல பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது ...

இந்தியாவின் உதவிகளுக்கு நன்றி தெரிவித்த செந்தில் தொண்டமான்

இந்தியாவின் உதவிகளுக்கு நன்றி தெரிவித்த செந்தில் தொண்டமான்

இந்தியாவில் இடம்பெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான அயலக தமிழர் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன், முன்னாள் வட மாகாண ...

பிரதமர் ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழரசுக் கட்சி ஆதரவில்லை

பிரதமர் ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழரசுக் கட்சி ஆதரவில்லை

கல்வி அமைச்சரும் நாட்டின் பிரதமருமான ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு இலங்கை தமிழரசுக் கட்சி ஆதரவளிக்காது என அதன் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ...

அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் இலங்கை சுங்க திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட உயர் தொழில்நுட்ப ஸ்கேனர்கள்

அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் இலங்கை சுங்க திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட உயர் தொழில்நுட்ப ஸ்கேனர்கள்

அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் இலங்கை சுங்க திணைக்களத்திற்கு, 02 உயர் தொழில்நுட்ப ஸ்கேனர்களை வழங்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை துறைமுகத்தில் இன்று (12) காலை குறித்த நிகழ்வு இடம்பெற்றது. அதன்போது, ...

திருகோணமலையில் மாநகரசபை நடவடிக்கைகளுக்கு எதிராக வர்த்தக சங்கத்தின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருகோணமலையில் மாநகரசபை நடவடிக்கைகளுக்கு எதிராக வர்த்தக சங்கத்தின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருகோணமலை மாநகரசபையின் சில நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருகோணமலை வர்த்தக சங்கத்தினரால் இன்று (12) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் ...

வெனிசியூலாவின் தற்காலிக ஜனாதிபதியாக தன்னை தானே அறிவித்த ட்ரம்ப்

வெனிசியூலாவின் தற்காலிக ஜனாதிபதியாக தன்னை தானே அறிவித்த ட்ரம்ப்

வெனிசியூலாவின் தற்காலிக ஜனாதிபதி நான் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவருடைய ட்ரூத் சோசியல் சமூக ஊடக தளத்தில், ஒரு புதிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். ...

பல்லேகல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 33 வயது நபர் உயிரிழப்பு

பல்லேகல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 33 வயது நபர் உயிரிழப்பு

கண்டி - பல்லேகல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் உயிர்மாய்த்துள்ள சம்பவம் இடம்பற்றுள்ளத. நேற்று (11) அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறை அறையில் சடலமாக ...

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 15ஆம் திகதி வரை பரவலான மழை!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 15ஆம் திகதி வரை பரவலான மழை!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் பரவலான மழை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ...

திலினி பிரியமாலிக்கு பிடியாணை பிறப்பிப்பு

திலினி பிரியமாலிக்கு பிடியாணை பிறப்பிப்பு

தொழிலதிபர் திலினி பிரியமாலிக்கு எதிராக ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (12) அவருக்கெதிரான வழக்கில் ஆஜராகத் தவறியதற்காக ஹோமாகம நீதிவான் ...

மாற்றங்களை நோக்கி பயணிக்கும் “ஏர் முனை”;  செங்கலடியில் மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு!

மாற்றங்களை நோக்கி பயணிக்கும் “ஏர் முனை”; செங்கலடியில் மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு!

ஏறாவூர் பற்று பிரதேசத்தைச் சேர்ந்த "ஏர் முனை மாற்றுத்திறனாளிகள் அமைப்பு" நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு, செங்கலடி வந்தாறுமூலை கலாசார மண்டபத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது. ...

Page 437 of 773 1 436 437 438 773
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு