Tag: election

ஒலுவில் ஆற்றில் முதலை தாக்கி இழுத்துச் சென்ற மீனவர் சடலமாக மீட்பு

ஒலுவில் ஆற்றில் முதலை தாக்கி இழுத்துச் சென்ற மீனவர் சடலமாக மீட்பு

ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நபர் ஒருவரை முதலை இழுத்துச் சென்ற நிலையில் அவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தார். இந்நிலையில் அவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட ...

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் அவரது மகனும் கைது

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் அவரது மகனும் கைது

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் அவரது மகனும் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜரான பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சதோச லொறியை தவறாகப் பயன்படுத்தி ...

தொழிற்சாலை மற்றும் கட்டுமான தளங்களில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்த வேண்டும்; சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி மதன்

தொழிற்சாலை மற்றும் கட்டுமான தளங்களில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்த வேண்டும்; சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி மதன்

சாய்ந்தமருது பிரதேசத்தில் நிலவும் மழைக்கால சூழ்நிலையைத் தொடர்ந்து, டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய அபாயம் அதிகரித்துள்ளதாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே. மதன் தெரிவித்துள்ளார். டெங்கு ...

வெனிசியூலா ஜனாதிபதியை உடனடியாக விடுதலை செய்யுமாறு ஆதரவாளர்கள் போராட்டம்

வெனிசியூலா ஜனாதிபதியை உடனடியாக விடுதலை செய்யுமாறு ஆதரவாளர்கள் போராட்டம்

வெனிசியூலா ஜனாதிபதி மதுரோவை உடனடியாக விடுதலை செய்யுமாறு , வெனிசியூலா தலைநகர் கராகஸில் 2000ஆயிரத்துக்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தியுள்ளனர். போதைப்பொருள் கடத்தல் ...

500 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

500 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 500 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒரு ...

“மட்டக்களப்பே அநுரவின் எதிர்க்கட்சி;அதற்கு தலைமை தாங்கியது நான்தான்”-இராசமாணிக்கம் சாணக்கியன்

“மட்டக்களப்பே அநுரவின் எதிர்க்கட்சி;அதற்கு தலைமை தாங்கியது நான்தான்”-இராசமாணிக்கம் சாணக்கியன்

சிலர் ஜனாதிபதியை புகழ்ந்து காக்கைபிடிக்கும் வேலையை முன்னெடுப்பதுபோன்று என்னால் செயற்படமுடியாது. ஜனாதிபதி விடும் பிழைகளை சுட்டிக்காட்டவேண்டிய பொறுப்பு மக்கள் பிரதிநிதி என்ற வகையில் எனக்கு உள்ளது என ...

வட்டவளை – நாவலப்பிட்டி பயணிகள் ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

வட்டவளை – நாவலப்பிட்டி பயணிகள் ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

வட்டவளையில் இருந்து நாவலப்பிட்டிக்கான பயணிகள் ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக மலையகத்தில் ரயில் பாதைகளுக்கு ஏற்பட்ட கடுமையான ...

அதிகளவான பயணிகளுடன் மதுபோதையில் பேருந்தை செலுத்திய சாரதி கைது

அதிகளவான பயணிகளுடன் மதுபோதையில் பேருந்தை செலுத்திய சாரதி கைது

ஊர்காவற்றுறை - யாழ்ப்பாணம் பகுதிகளுக்கு இடையே சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் பேருந்தை செலுத்திய குற்றச்சாட்டின் ...

மூன்றாம் உலகப்போருக்கு அமெரிக்கா தயார் என்றால் எங்கள் ஏவுகணைகளும் தயாராகவே உள்ளது; வடகொரியா அதிபர்

மூன்றாம் உலகப்போருக்கு அமெரிக்கா தயார் என்றால் எங்கள் ஏவுகணைகளும் தயாராகவே உள்ளது; வடகொரியா அதிபர்

உலக நாடுகளுக்குப் பாடம் சொல்லும் தகுதியை அமெரிக்கா இழந்துவிட்டது. வெனிசுலா அதிபரை நாடு கடத்தியிருப்பது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல், டிரம்ப் நெருப்போடு விளையாடுகிறார். இந்த சம்பவம் அனு ...

அரசின் மின்கட்டண உயர்வை மக்களால் தாங்கிக்கொள்ள முடியாது; மஹிந்த ராஜபக்ஷ

அரசின் மின்கட்டண உயர்வை மக்களால் தாங்கிக்கொள்ள முடியாது; மஹிந்த ராஜபக்ஷ

தற்போதைய அரசாங்கத்தின் நிர்வாகம் மற்றும் கொள்கை ரீதியான தீர்மானங்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் (04) ...

Page 445 of 745 1 444 445 446 745
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு