சிலர் ஜனாதிபதியை புகழ்ந்து காக்கைபிடிக்கும் வேலையை முன்னெடுப்பதுபோன்று என்னால் செயற்படமுடியாது. ஜனாதிபதி விடும் பிழைகளை சுட்டிக்காட்டவேண்டிய பொறுப்பு மக்கள் பிரதிநிதி என்ற வகையில் எனக்கு உள்ளது என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு,போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியில் உள்ள மாணவர்களின் மேம்பாட்டிற்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (04) நடைபெற்றது.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,








