கிழக்கில் சரோஜா வேலைத்திட்டம்; பொலிஸ் திணைக்களத்தால் ஆரம்பம்!
கிழக்கு மாகாணத்தில் சிறுவர்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கான விசேட விழிப்புணர்வு வேலைத்திட்டம் பொலிஸ் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சிறுவர் பெண்கள் மீதான வன்முறையினை தடுப்பதற்கு பொலிஸ்மா அதிபரினால் ...










