Tag: internationalnews

திருகோணமலை உப்பூறல் கிராமத்தில் காட்டு யானைகள் அட்டகாசம்; வீடு, தென்னை மரங்கள் சேதம்

திருகோணமலை உப்பூறல் கிராமத்தில் காட்டு யானைகள் அட்டகாசம்; வீடு, தென்னை மரங்கள் சேதம்

திருகோணமலை - வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உப்பூறல் கிராமத்துக்குள் நேற்றிரவு உட்புகுந்த காட்டு யானைகள் சேதங்களை விளைவித்துள்ளன. இதன் போது வீடு ஒன்று பகுதியளவில் சேதமாக்கப்பட்டுள்ளது. ...

இலங்கையில் தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலை

இலங்கையில் தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலை

இலங்கையில் இன்று ஒரு பவுண் தங்கத்தின் விலை 3000 ரூபாவால் அதிகரித்துள்ளது. உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் உயர்ந்து வருவதன் காரணமாக இலங்கையில் தங்க விலையில் ...

தெற்கு ஸ்பெயினில் இரு ரயில்கள் மோதி விபத்து; 21 பேர் உயிரிழப்பு, 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்

தெற்கு ஸ்பெயினில் இரு ரயில்கள் மோதி விபத்து; 21 பேர் உயிரிழப்பு, 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்

தெற்கு ஸ்பெயினில் இரண்டு அதிவேக ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் ...

தேர்தலின் 10 வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஜனாதிபதி அநுர!

தேர்தலின் 10 வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஜனாதிபதி அநுர!

ஜனாதிபதித் தேர்தலின்போது வழங்கப்பட்ட 30 முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் 10 வாக்குறுதிகளை நவம்பர் மாதத்துக்குள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிறைவேற்றியுள்ளாரென்றும் மேலும் 10 வாக்குறுதிகளை நிறைவேற்றத் தொடங்கியுள்ளாரென்றும் ...

யாழில் ஜனாதிபதி நடந்தது தொடர்பில் சாணக்கியன் கருத்து

யாழில் ஜனாதிபதி நடந்தது தொடர்பில் சாணக்கியன் கருத்து

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அரைக்காட்சட்டையுடன் நடைப்பயிற்சி செய்கின்றார் என்பது தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியைதரும் செய்தியாக மாறிக்கொண்டிருக்கும் காலப்பகுதியில் சில விடயங்கள் போகப்போகத்தான் தெளிவாக தெரியவரும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் ...

குளத்தில் நீராடச் சென்றவர் நீரில் மூழ்கி மாயம்; கம்பஹாவில் சம்பவம்

குளத்தில் நீராடச் சென்றவர் நீரில் மூழ்கி மாயம்; கம்பஹாவில் சம்பவம்

கம்பஹாவில் பெம்முல்ல - எல்லேஓயாவில், மீகஹமுல்ல குளத்திற்கு நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) பதிவாகியுள்ளது. ...

தேசியத்தை முன்னிலைப்படுத்திய அரசாங்கத்தை நிச்சயம் ஸ்தாபிப்போம்; நாமல் ராஜபக்ஷ

தேசியத்தை முன்னிலைப்படுத்திய அரசாங்கத்தை நிச்சயம் ஸ்தாபிப்போம்; நாமல் ராஜபக்ஷ

சிறையில் அடைத்தாலும் எமது அரசியல் பயணம் தொடரும். தேசியத்தை முன்னிலைப்படுத்திய அரசாங்கத்தை நிச்சயம் ஸ்தாபிப்போம். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் எம்முடன் ஒன்றிணையலாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ...

ரணில் விக்கிரமசிங்க லண்டன் பயணம் தொடர்பான வழக்கு உயர் கண்காணிப்பில்

ரணில் விக்கிரமசிங்க லண்டன் பயணம் தொடர்பான வழக்கு உயர் கண்காணிப்பில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் லண்டன் பயணம் தொடர்பான வழக்கு விசாரணை, மன்றாடியார் நாயகம் விராஜ் தயாரத்னவின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க, ...

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 34 மில்லியன் பெறுமதியுடைய கைபேசிகள் கடத்த முயற்சி; ஒருவர் கைது

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 34 மில்லியன் பெறுமதியுடைய கைபேசிகள் கடத்த முயற்சி; ஒருவர் கைது

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) அனுமதியில்லாமல் ரூ.34 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள 390 தொலைபேசிகளை கடத்த முயன்றவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது ...

உலகப் பொருளாதார மன்றம் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் ஹரிணி சுவிட்சர்லாந்துக்கு விஜயம்

உலகப் பொருளாதார மன்றம் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் ஹரிணி சுவிட்சர்லாந்துக்கு விஜயம்

சுவிட்சர்லாந்தின் (Davos-Klosters ) டெவோஸ்-குளோஸ்டர்ஸ் நகரில் நடைபெறவுள்ள 56ஆவது உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். ...

Page 445 of 1220 1 444 445 446 1,220
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு