Tag: srilankapolice

2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரம் நீடிக்கப்படாது; கல்வி அமைச்சு முடிவு

2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரம் நீடிக்கப்படாது; கல்வி அமைச்சு முடிவு

2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிப்பதில்லை என்று கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது. 1ஆம் திகதி வியாழக்கிழமை இரவு ஒரு அறிக்கையை வெளியிட்டு, கல்வி அமைச்சகம் ...

லிட்ரோ எரிவாயுவின் விலை திருத்தம் குறித்து வெளியான அறிவிப்பு

லிட்ரோ எரிவாயுவின் விலை திருத்தம் குறித்து வெளியான அறிவிப்பு

இந்த மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது. உலகச் சந்தையில் நிலவும் நிலவரங்களின் படி எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டிய ...

உலகின் மோசமான வாழ்க்கைத் தர நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடம்

உலகின் மோசமான வாழ்க்கைத் தர நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடம்

உலகில் வாழ்க்கைத் தரம் குறைந்த நாடுகளின் வரிசையில் இலங்கை இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது. 2025ம் ஆண்டுக்கான உலகின் வாழ்க்கைத் தரம் மிகவும் குறைந்த நாடுகளின் பட்டியல் ...

மட்டு கல்லடிப்பால ஏற்ற பிரதான வீதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

மட்டு கல்லடிப்பால ஏற்ற பிரதான வீதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

மட்டக்களப்பு கல்லடிப்பால பிரதான வீதியில் ஜீவி வைத்தியசாலைக்கு எதிராக உள்ள காப்புறுதி நிறுவனத்தின் முன்பாக தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று (02) ...

வாடகை வீட்டில் தங்கியிருந்தவர்களை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு; ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி

வாடகை வீட்டில் தங்கியிருந்தவர்களை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு; ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி

நவகமுவ, கொரதொட்ட மெணிக்காகார வீதி பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார். நேற்று (1) இரவு 10 மணியளவில் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் ...

பூட்டானில் நிலநடுக்கம் பதிவு

பூட்டானில் நிலநடுக்கம் பதிவு

பூட்டானில் நேற்று (1) இரவு நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இரவு 9.52 மணியளவில் ரிக்டர் அளவு கோலில் 3.5 மெக்னிடுயிட்டாக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ...

டித்வா புயல் வெள்ள பாதிப்புகளுக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும்; தவிசாளர் க.செந்தில்குமார்

டித்வா புயல் வெள்ள பாதிப்புகளுக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும்; தவிசாளர் க.செந்தில்குமார்

திக்வா புயலம் மற்றும் வெள்ள அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு அனைவரும் முன்வரவேண்டும் என மண்முனைப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் க.செந்தில்குமார் தெரிவித்தார். புதிய ஆண்டில் கடமைகளை பொறுப்பேற்கும் ...

150 கிலோக்கும் அதிக கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது

150 கிலோக்கும் அதிக கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது

150 கிலோகிராமுக்கும் அதிகளவான கஞ்சா போதைப்பொருளுடன் ஹம்பேகமுவ, மீகஹகிவுல பகுதியில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்த சோதனையின் போது அவர் ...

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் புதிய ஆண்டின் அரச சேவை உறுதியுரை நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் புதிய ஆண்டின் அரச சேவை உறுதியுரை நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் 2026ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் தலைமையில் இவ் வருடத்திற்கான முதல்நாள் கடமைகளை ஆரம்பிக்கும் அரச ...

தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பதவி விலகல்

தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பதவி விலகல்

தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரன தற்காலிகமாக அந்த பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளார். சர்ச்சைக்குரிய தரம் 6 ஆங்கில பாட நூல் ...

Page 465 of 776 1 464 465 466 776
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு