Tag: srilankapolice

குரங்கு கடிக்கு இலக்கான திருகோணமலையை சேர்ந்த 12 வயது சிறுவன்

குரங்கு கடிக்கு இலக்கான திருகோணமலையை சேர்ந்த 12 வயது சிறுவன்

திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவில் உள்ள 98ம் கட்டை அரபா நகர் பகுதியை சேர்ந்த சிறுவன் குரங்குக்கடிக்கு இலக்காகியுள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. ...

2026 துப்பாக்கி அனுமதிப்பத்திர புதுப்பிப்பு காலம் ஜனவரி 31 வரை நீடிப்பு – பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு

2026 துப்பாக்கி அனுமதிப்பத்திர புதுப்பிப்பு காலம் ஜனவரி 31 வரை நீடிப்பு – பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு

துப்பாக்கி அனுமதிப்பத்திரம் வைத்துள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்கள் 2026 ஆம் ஆண்டிற்கான அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதி வரை ஒரு ...

கொழும்பு மாநகராட்சி ஊழல் விசாரணைக்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமனம்

கொழும்பு மாநகராட்சி ஊழல் விசாரணைக்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமனம்

கொழும்பு மாநகராட்சியில் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ...

களுத்துறை நாகொடை போதனா வைத்தியசாலையில் துப்பாக்கிச் சூடு – சிறைக்கைதி ஒருவர் காயம்

களுத்துறை நாகொடை போதனா வைத்தியசாலையில் துப்பாக்கிச் சூடு – சிறைக்கைதி ஒருவர் காயம்

களுத்துறை, நாகொடை போதனா வைத்தியசாலைக்குள் இன்று (31) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வைத்தியசாலையின் 14 ஆம் இலக்க விடுதியில் சிகிச்சை பெற்று வந்த சிறைக்கைதி ...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

வடக்கு, கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் ...

இஸ்ரேலில் இலங்கைப் பணியாளர்களை தற்காலிகப் பணிகளில் அமர்த்த அமைச்சரவை அனுமதி

இஸ்ரேலில் இலங்கைப் பணியாளர்களை தற்காலிகப் பணிகளில் அமர்த்த அமைச்சரவை அனுமதி

இலங்கைப் பணியாளர்களை இஸ்ரேல் நாட்டில் தற்காலிகப் பணிகளில் ஈடுபடுத்துவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் உடன்படிக்கையொன்றில் கையெழுத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய, வீட்டுப் பராமரிப்பு, விவசாயம் ...

உள்நாட்டு இறைவரித் திணைக்கள வரலாற்றில் அதிக வருவாய் சேகரிக்கப்பட்ட ஆண்டாக 2025 ஆம் ஆண்டு சாதனை

உள்நாட்டு இறைவரித் திணைக்கள வரலாற்றில் அதிக வருவாய் சேகரிக்கப்பட்ட ஆண்டாக 2025 ஆம் ஆண்டு சாதனை

93 ஆண்டுகால உள்நாட்டு இறைவரித் திணைக்கள வரலாற்றில், 2203 பில்லியன் ரூபா அதிகபட்ச வருவாயை ஈட்ட உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் முடிந்துள்ளதாகவும், இது இந்த ஆண்டு வருவாய் ...

தேசியமக்கள் சக்தி பிரதேச சபை தவிசாளர் இந்திக்க உபுல் குணசேகரவுக்கு பிணை!

தேசியமக்கள் சக்தி பிரதேச சபை தவிசாளர் இந்திக்க உபுல் குணசேகரவுக்கு பிணை!

இளைஞன் ஒருவன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட கங்க இஹல கோரளை பிரதேச சபையின் தலைவர் இந்திக்க உபுல் குணசேகரவை பிணையில் விடுதலை செய்யுமாறு ...

பிரதமர் ஹரிணிக்கு எதிராக தேரரின் பரபரப்பான குற்றச்சாட்டு

பிரதமர் ஹரிணிக்கு எதிராக தேரரின் பரபரப்பான குற்றச்சாட்டு

பிரதமர் ஹரிணி அரமசூரிய இந்த நாட்டில் கல்வி சீர்திருத்தம் என்ற பெயரில் தேசத்துரோக செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார். அதனால் அவர் இந்த நாட்டுக்கு தேசத்துரோகி பெண்ணாவார் என அனுகல்லே ...

மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கான ஓய்வூதிய பெறும் காலம் 2026 ஜனவரி 31 வரை நீடிப்பு

மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கான ஓய்வூதிய பெறும் காலம் 2026 ஜனவரி 31 வரை நீடிப்பு

டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மீன்பிடி மற்றும் விவசாய சமூகத்திற்கான ஓய்வூதியம் வழங்குவதற்கான காலத்தை மேலும் நீட்டிக்க விவசாய மற்றும் விவசாயக் காப்புறுதிச் சபை தீர்மானித்துள்ளது. அனர்த்தம் ...

Page 470 of 777 1 469 470 471 777
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு