Tag: election

கணக்காய்வாளர் நாயகம் நியமிக்கப்படாதது அரசியலமைப்பு மீறலாகும்; தயாசிறி ஜயசேகர

கணக்காய்வாளர் நாயகம் நியமிக்கப்படாதது அரசியலமைப்பு மீறலாகும்; தயாசிறி ஜயசேகர

கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்காமையானது அரசியலமைப்பு மீறலாகும். அரசியலமைப்பின் படி கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்காமல் அரச நிர்வாகத்தை இந்த அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளதென ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட ...

மட்டக்களப்பில் கடல் கொந்தளிப்பு; கடலுக்கு செல்லாததால் மீனவர்களின் ஜீவனோபாயம் பாதிப்பு

மட்டக்களப்பில் கடல் கொந்தளிப்பு; கடலுக்கு செல்லாததால் மீனவர்களின் ஜீவனோபாயம் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதுகடுமையான கடல் சீற்றம் காரணமாக கடல் பிரதேசம் பேரிரைச்சலுடன் காணப்படுகின்றது. கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடாமையினால் ...

சாய்ந்தமருதில் கயிருடன் தயிர்வடை விற்ற கடை மீது சட்ட நடவடிக்கை

சாய்ந்தமருதில் கயிருடன் தயிர்வடை விற்ற கடை மீது சட்ட நடவடிக்கை

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட உணவகத்தில் கயிருடன் காணப்பட்ட தயிர்வடைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி ...

மின் கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைக்க 3 ஆண்டுகள் கால அவகாசம் கோருகிறது அரசு

மின் கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைக்க 3 ஆண்டுகள் கால அவகாசம் கோருகிறது அரசு

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதாக வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் நிச்சயம் நிறைவேற்றும் என எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி உறுதியளித்துள்ளார். இன்று (06) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் ஜயகொடி, ...

தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ  அழைப்பாணை

தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ அழைப்பாணை

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி இரவு நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெண்கள், குழந்தைகள் உட்பட ...

‘டயலொக் மெகா வாசனா’ மோசடி; மட்டக்களப்பை சேர்ந்த இருவர் கைது

‘டயலொக் மெகா வாசனா’ மோசடி; மட்டக்களப்பை சேர்ந்த இருவர் கைது

சமூக ஊடகங்களில் ‘டயலொக் மெகா வாசனா’ என்ற போலி அதிஸ்டலாப சீட்டு மூலம் பொதுமக்களை ஏமாற்றி 10 மில்லியன் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக ...

வாகரையில் ஒரு தொகுதி வெடிபொருட்கள் மீட்பு!

வாகரையில் ஒரு தொகுதி வெடிபொருட்கள் மீட்பு!

மட்டக்களப்பு -வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் அம்பந்தனாவெளி - சம்பு களப்பு வயல் பிரதேசத்தில் புதைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி வெடிபொருட்களை வாகரை விசேட அதிரடிப் படையினர் இன்று ...

பேரிடரால் சேதமடைந்த மிளகு, காபி, ஏலக்காய் தோட்டங்களுக்கு அரசின் நிவாரணத் திட்டம்; அமைச்சரவை அனுமதி

பேரிடரால் சேதமடைந்த மிளகு, காபி, ஏலக்காய் தோட்டங்களுக்கு அரசின் நிவாரணத் திட்டம்; அமைச்சரவை அனுமதி

பேரிடரால் பாதிக்கப்பட்ட மிளகு, கோப்பி மற்றும் ஏலக்காய் தோட்டங்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. திடீர் பேரிடர் சூழ்நிலையால் சேதமடைந்த குறுகிய கால பயிர்களுக்காக ...

500 மில்லியன் பெறுமதியுடைய குஷ் போதைப்பொருளுடன் மூன்று இந்திய பிரஜைகள் கைது

500 மில்லியன் பெறுமதியுடைய குஷ் போதைப்பொருளுடன் மூன்று இந்திய பிரஜைகள் கைது

கட்டுநாயக்க விமானநிலையத்தில் ரூ.500 மில்லியன் பெறுமதியுடைய 50 கிலோகிராம் குஷ் போதைப்பொருளுடன் மூன்று இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடகீழ் பருவமழை மீண்டும் தீவிரம்; மட்டக்களப்பு மாவட்டத்தில் நிரம்பிவழியும் பிரதான குளங்கள்!

வடகீழ் பருவமழை மீண்டும் தீவிரம்; மட்டக்களப்பு மாவட்டத்தில் நிரம்பிவழியும் பிரதான குளங்கள்!

வடகீழ் பருவப் பெயற்சி மழை வீழ்ச்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் பொழியத் தொடங்கியுள்ளது. கடந்த வருடம் இறுதி வரையில் பெய்து வந்த மழை வீழ்ச்சி கடந்தவாரம் சற்று ...

Page 441 of 744 1 440 441 442 744
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு