Tag: politicalnews

பாடத்திட்டம் குறித்து விசாரணை; நீதிமன்றத்துக்கு அறிக்கை

பாடத்திட்டம் குறித்து விசாரணை; நீதிமன்றத்துக்கு அறிக்கை

சர்ச்சைக்குரிய தரம் 6 ஆங்கிலப் பாடத்திட்டம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நுகேகொடை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

‘Rebuilding Sri Lanka’ – பொலிஸ் அதிகாரிகள் தமது ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கினர்

‘Rebuilding Sri Lanka’ – பொலிஸ் அதிகாரிகள் தமது ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கினர்

சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’நிதியத்திற்கு இலங்கை பொலிஸ் அதிகாரிகள் தங்கள் ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக ...

சாய்ந்தமருதில் தரம் 6 மாணவிகளுக்கு HPV தடுப்பூசி வழங்கல்

சாய்ந்தமருதில் தரம் 6 மாணவிகளுக்கு HPV தடுப்பூசி வழங்கல்

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட கமு/கமு/எம்.எஸ்.காரியப்பர் மற்றும் கமு/கமு/மல்ஹருஸ் சம்ஸ் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் தரம் 6-இல் பயிலும் மாணவிகளுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் ...

“சாரா ஜாஸ்மின் உயிரிழக்கவில்லை”; ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் புதிய திருப்பம்

“சாரா ஜாஸ்மின் உயிரிழக்கவில்லை”; ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் புதிய திருப்பம்

2019 ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய சாரா ஜாஸ்மின் என அழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் உயிரிழக்கவில்லை என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால ...

அம்பாறையில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் உட்பட இருவர் கைது

அம்பாறையில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் உட்பட இருவர் கைது

அம்பாறை நகரத்திற்கு உகணையில் இருந்து போதைப்பொருளை நீண்டகாலமாக கடத்தி வந்து வியாபாரத்தில் ஈடுபட்ட சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் உட்பட இருவரை ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று ...

கிண்ணியாவில் வீதிகளில் திரியும் மாடுகள் பிடிப்பு ;உரிமையாளர்களுக்கு நகர சபை கடும் எச்சரிக்கை!

கிண்ணியாவில் வீதிகளில் திரியும் மாடுகள் பிடிப்பு ;உரிமையாளர்களுக்கு நகர சபை கடும் எச்சரிக்கை!

பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக வீதிகளில் சுற்றித் திரிந்த ஒரு தொகுதி மாடுகள் இன்று (07) நகர சபையினரால் பிடிக்கப்பட்டு, நகர சபை மைதானத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. பிடிக்கப்பட்ட ...

மட்டு நகரில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்;பல திணைக்களங்கள் இணைந்து முன்னெடுப்பு

மட்டு நகரில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்;பல திணைக்களங்கள் இணைந்து முன்னெடுப்பு

வளமான நாடு அழகான வாழ்க்கை என்னும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நகரில் பேரிடருக்கு பின்னரான சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ...

கிழக்கில் சரோஜா வேலைத்திட்டம்; பொலிஸ் திணைக்களத்தால் ஆரம்பம்!

கிழக்கில் சரோஜா வேலைத்திட்டம்; பொலிஸ் திணைக்களத்தால் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் சிறுவர்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கான விசேட விழிப்புணர்வு வேலைத்திட்டம் பொலிஸ் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சிறுவர் பெண்கள் மீதான வன்முறையினை தடுப்பதற்கு பொலிஸ்மா அதிபரினால் ...

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு; இஷாரா செவ்வந்திக்கு உதவிய இரு சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு; இஷாரா செவ்வந்திக்கு உதவிய இரு சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

பாதாள உலகக்குழுத் தலைவன் எனக் கூறப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி என்பவருக்கு உதவி ஒத்தாசை வழங்கியமை மற்றும் தங்குமிட ...

Page 441 of 766 1 440 441 442 766
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு