இலஞ்சம் பெற்ற கிண்ணியா உப பொலிஸ் பரிசோதகர் கைது
கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கிண்ணியா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வழங்கிய ...
கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கிண்ணியா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வழங்கிய ...
தற்போதைய அரசாங்கத்தில் உள்ள ஆறு அமைச்சர்களின் சொத்துக்கள் தொடர்பாக பெறப்பட்ட புகார் தொடர்பாக, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நேற்று முன்தினம் (30) முறைப்பாட்டாளரிடம் மூன்று மணி நேரத்திற்கும் ...
தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த மினுவாங்கொடை நகர சபையின் தலைவர் அசேல விக்ரமாராச்சி, மாநகர சபைத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மினுவாங்கொடை நகர சபையில் ...
மட்டக்களப்பு மாநகரசபையினால் இவ்வருட ஆங்கில புதுவருட பிறப்பு கொண்டாடப்படாது என்று அறிவித்திருந்த நிலையில், நேற்று நள்ளிரவு 12 மணிக்கு மட்டு இளைஞர்களால் வான வேடிக்கை மூலம் புத்தாண்டு ...
புதிய ஆண்டை மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் வரவேற்கும் இந்த இனிய தருணத்தில், Battinaatham செய்தி குழுமத்தின் சார்பாக அனைத்து வாசகர்களுக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். 2026 ...
பாராளுமன்றத்துக்கு வர வேண்டும் என்பதை விட, சகல எதிர்க்கட்சிகளும் இணைந்து பயணிக்க வேண்டும் என்பதிலேயே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அக்கறை கொண்டுள்ளார். சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவத்தின் ...
அரசாங்கத்தினால் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டுத் ...
NPP வசமுள்ள கொழும்பு மாநகர சபையின் 2026-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (31) நடைபெற்ற வாக்கெடுப்பில் ஆதரவாக 58 வாக்குகளும், எதிராக 56 வாக்குகளும் ...
தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் இன்று (31) மு. ப 10.00 மணிக்கு அரசாங்க அதிபர் ...
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) செய்த கொலைகள், கடத்தல்கள், கப்பம், ஊழல் தொடர்பிலும் அம்பலத்துக்கு வரும் என நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி எச்சரித்துள்ளார். அத்துடன் ...
