Tag: election

சுறா மீன் இறைச்சியுடன் ஆறு மீனவர்கள் கைது

சுறா மீன் இறைச்சியுடன் ஆறு மீனவர்கள் கைது

இலங்கை கடலோர காவல்படையினர் இன்று (06) நடத்திய விசேட சோதனை நடவடிக்கையில், 850 கிலோவுக்கும் அதிகமான சட்டவிரோத சுறா மீன் இறைச்சியுடன் ஆறு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

காத்தான்குடி பொலிஸாரால் இரு போதைப்பொருள் வர்த்தகர்கள் கைது

காத்தான்குடி பொலிஸாரால் இரு போதைப்பொருள் வர்த்தகர்கள் கைது

சுமார் 24 லட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதை பொருட்களுடன் இரண்டு போதை பொருள் வர்த்தகர்கள் காத்தான்குடி பொலிசாரினால் நேற்றிரவு (5) கைது செய்யப்பட்டுள்ளனர். ...

மாவத்தகம அசிட் வீச்சு சம்பவம்; சந்தேக நபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை கோரும் பொலிஸார்

மாவத்தகம அசிட் வீச்சு சம்பவம்; சந்தேக நபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை கோரும் பொலிஸார்

பெண் ஒருவர் மீது அசிட்வீச்சை மேற்கொண்டபின்னர் தப்பிச் சென்றவர் தொடர்பில் தகவல் தெரிந்தால் அறிவிக்குமாறு பொதுமக்களிடம் காவல்துறை கோரியுள்ளது. மாவத்தகமவில் கடந்த 2025 டிசம்பர் 10 ஆம் ...

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு விரைவில் 10 மில்லியன் வரை வீட்டு கடன் வசதி

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு விரைவில் 10 மில்லியன் வரை வீட்டு கடன் வசதி

2026 ஆம் ஆண்டில் இலங்கை பல வெளிநாடுகளுடன் பயனளிக்கும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாகவும், தூதரக சேவைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களின் நலனுக்காக பல புதிய நடவடிக்கைகள் ...

குடும்ப தகராறு காரணமாக வீட்டிற்கு தீ வைத்த தந்தை; தந்தை–மகள் உயிரிழப்பு

குடும்ப தகராறு காரணமாக வீட்டிற்கு தீ வைத்த தந்தை; தந்தை–மகள் உயிரிழப்பு

அனுராதபுரம் , கலேன்பிந்துனுவெவ பகுதியில் குடும்ப தகராறு காரணமாக தந்தை வீட்டிற்கு தீ வைத்ததில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீக்காயமடைந்த தாயும் மற்ற மூன்று ...

டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்தும் சிறார்களுக்கு விட்டமின் டி குறைபாடு

டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்தும் சிறார்களுக்கு விட்டமின் டி குறைபாடு

சிறுவர்கள் அதிக நேரம் கையடக்கத் தொலைபேசிகள், கணினிகள் போன்ற டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவதால் அவர்களுக்கு அவசியமான விட்டமின் டி சத்து குறைந்து வருவதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ...

6 வயது சிறுமியை கூட்டாக சீரழித்து மாடியிலிருந்து வீசியெரிந்த சம்பவம்; இருவர் கைது

6 வயது சிறுமியை கூட்டாக சீரழித்து மாடியிலிருந்து வீசியெரிந்த சம்பவம்; இருவர் கைது

உத்தரப் பிரதேசத்தில் 6 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மாடியில் இருந்து தூக்கி வீசிப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தின் புலந்த்ஷாஹரின் சகோட் பகுதியில், ...

கிழக்கு மாகாண ஆளுநர் செயலக செயலாளராக பி.வாகேஷன் நியமனம்

கிழக்கு மாகாண ஆளுநர் செயலக செயலாளராக பி.வாகேஷன் நியமனம்

நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சில் பணியாற்றி வந்த பி.வாகேஷன், கிழக்கு மாகாண ஆளுநர் செயலக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான கடிதத்தை கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ...

திருகோணமலையில் நீர் நிரம்பிய பள்ளத்தில் தவறி விழுந்து பெண் குழந்தை உயிரிழப்பு

திருகோணமலையில் நீர் நிரம்பிய பள்ளத்தில் தவறி விழுந்து பெண் குழந்தை உயிரிழப்பு

திருகோணமலையில் நீர் நிரம்பிய பள்ளத்தில் தவறி விழுந்து பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. மூதூர், ஷாபி நகர் பகுதியில் நேற்று (05) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மூதூர் ...

கல்லடி தொடக்கம் நாவலடி வரையான கடற்கரை பகுதியில் சிரமதானம்

கல்லடி தொடக்கம் நாவலடி வரையான கடற்கரை பகுதியில் சிரமதானம்

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கல்லடி தொடக்கம் நாவலடி வரையான கடற்கரை பகுதியினை தூய்மைப்படுத்தும் நிகழ்வு நேற்று 05/01 இடம்பெற்றது. கடந்த டிட்வா புயலினால் ...

Page 442 of 744 1 441 442 443 744
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு