Tag: Battinaathamnews

அர்ச்சுனாவின் எம்.பி பதவி இரத்துச் செய்யும் மனு 31ம் திகதி விசாரணைக்கு

அர்ச்சுனாவின் எம்.பி பதவி இரத்துச் செய்யும் மனு 31ம் திகதி விசாரணைக்கு

இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 31ஆம் திகதி பரிசீலனைக்கு அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிய ...

அரச வாகனத்தில் மாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட புல் தொடர்பில் விசாரணை ஆரம்பம்

அரச வாகனத்தில் மாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட புல் தொடர்பில் விசாரணை ஆரம்பம்

தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஒருவருக்கு வழங்கப்பட்ட வாகனத்தில் மாடுகளுக்கு புல் கொண்டு செல்லப்பட்டதாக வெளியான புகைப்படங்களை அடுத்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ...

கொழும்பு துறைமுக சிற்றுண்டிச்சாலையில் கரப்பான் பூச்சி; முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

கொழும்பு துறைமுக சிற்றுண்டிச்சாலையில் கரப்பான் பூச்சி; முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

கொழும்பு துறைமுக சிற்றுண்டிச்சாலையில் கொள்வனவு செய்யப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 12ஆம் திகதி கிழக்கு கொள்கலன் முனையத்தின் ஊழியர்கள், சமையலறையிலிருந்து பெறப்பட்ட ...

கல்ஓயா ஆற்றின் கரை உடைப்பெடுக்கும் அபாயம்; அம்பாறை மாவட்ட செயலாளர் எச்சரிக்கை

கல்ஓயா ஆற்றின் கரை உடைப்பெடுக்கும் அபாயம்; அம்பாறை மாவட்ட செயலாளர் எச்சரிக்கை

கல்ஓயா ஆற்றின் கரை உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்ரம தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, அம்பாறையின் சேனாநாயக்கபுர மற்றும் சாமபுர பகுதிகளில் உள்ள ...

இலங்கையில் விற்பனை செய்யப்படும் டின் மீன்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்

இலங்கையில் விற்பனை செய்யப்படும் டின் மீன்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்

இலங்கையில் விற்பனை செய்யப்படும் டின் மீன்களில் பாதியளவான டின்மீன் உற்பத்திகள் எதுவித தரச்சான்றிதழ்களும் அற்றவை என்ற அதிர்ச்சித் தகவல் வௌியாகியுள்ளது. இலங்கை நுகர்வோர் விவகார அதிகார சபையின் ...

மட்டு வாவியில் சட்ட விரோத மீன் பிடி; அரசை நடவடிக்கையெடுக்க கோரும் மீனவர் சங்கம்

மட்டு வாவியில் சட்ட விரோத மீன் பிடி; அரசை நடவடிக்கையெடுக்க கோரும் மீனவர் சங்கம்

இலங்கையில் மிக நீளமான வாவிகளில் ஒன்றாகவும் அதிகளவில் மீன்பிடியார்களைக்கொண்ட வாவிகளில் ஒன்றாகவும் காணப்படும் மட்டக்களப்பு வாவியில் சட்ட விரோத மீன்பிடிகளினால் மீன் இனங்கள் அழிந்து செல்வதை தடுப்பதற்கு ...

சீமெந்தின் விலையை 100 ரூபாவால் குறைக்க அனுமதி

சீமெந்தின் விலையை 100 ரூபாவால் குறைக்க அனுமதி

சீமெந்துக்கான செஸ் வரியை குறைப்பதற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதி கிடைத்துள்ளது. நிதி அமைச்சின் அதிகாரிகள் முன்வைத்த யோசனைக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒரு ...

27 மில்லியன் ரூபாய் நிலுவைத் தொகையை அரசுக்கு செலுத்த தவறியுள்ள வாகன நிறுத்துமிடங்கள்

27 மில்லியன் ரூபாய் நிலுவைத் தொகையை அரசுக்கு செலுத்த தவறியுள்ள வாகன நிறுத்துமிடங்கள்

கொழும்பு மாநகர சபையின் கீழ் வாகன நிறுத்துமிடங்களை நிர்வகிக்கும் 26 நிறுவனங்கள் மீது, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையகம், விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்த நிறுவனங்கள் ...

சிகிரியா தொடர்பில் போலி செய்தி; மறுக்கும் புத்தசாசன அமைச்சு

சிகிரியா தொடர்பில் போலி செய்தி; மறுக்கும் புத்தசாசன அமைச்சு

வரலாற்று சிறப்புமிக்க சிகிரியா இரவில் சுற்றுலாப் பயணிகளுக்குத் திறக்கப்படும் என்ற செய்திகளை புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மறுத்துள்ளது. சிகிரியா கோட்டையை இரவில் திறப்பது ...

அமைச்சர்களின் இல்லங்களை வாடகைக்கு கோரியுள்ள தனியார் நிறுவனங்கள்

அமைச்சர்களின் இல்லங்களை வாடகைக்கு கோரியுள்ள தனியார் நிறுவனங்கள்

அமைச்சர்களின் இல்லங்களை வாடகைக்கு எடுப்பதற்கு பத்துக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கோரிக்கைகளை சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னர் பல அரச நிறுவனங்களும், நீதிபதிகளும் இந்த வீடுகளுக்கான ...

Page 445 of 986 1 444 445 446 986
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு