Tag: Batticaloa

வடக்கு கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு 17 ஆம் திகதி வரை விளக்கமறியல்

வடக்கு கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு 17 ஆம் திகதி வரை விளக்கமறியல்

வடக்கு கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட 31 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் நேற்று (3) உத்தரவிட்டுள்ளது. ...

அனுர அரசே போதைப்பொருள் மற்றும் பாதாள உலக பிரச்சினையை உருவாக்கியது; மஹிந்த தரப்பு குற்றச்சாட்டு

அனுர அரசே போதைப்பொருள் மற்றும் பாதாள உலக பிரச்சினையை உருவாக்கியது; மஹிந்த தரப்பு குற்றச்சாட்டு

எதிர்க்கட்சி குழுக்கள் பல இணைந்து நுகேகொடையில் (Nugegoda) ஏற்பாடு செய்துள்ள போராட்ட பேரணியில் எந்தவொரு முன்னாள் ஜனாதிபதியையும் கலந்துகொள்ளச் செய்யாமல் இருக்க ஏற்பாட்டுக் குழு முடிவு செய்துள்ளது. ...

இன்று நள்ளிரவு முதல் அனைத்து வகுப்புக்களும் தடை

இன்று நள்ளிரவு முதல் அனைத்து வகுப்புக்களும் தடை

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான தனியார் வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் அனைத்திற்கும் இன்று (04) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படவுள்ளது. அதன்படி, ...

கணேமுல்ல சஞ்சீவ கொலை; இஷாரா செவ்வந்தி வெளிப்படுத்தியுள்ள முக்கிய தகவல்

கணேமுல்ல சஞ்சீவ கொலை; இஷாரா செவ்வந்தி வெளிப்படுத்தியுள்ள முக்கிய தகவல்

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த "கணேமுல்ல சஞ்சீவ" என்பவரின் படுகொலை தொடர்பாக, கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவு தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த கொலை ...

திருகோணமலையில் காற்றாலையை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து

திருகோணமலையில் காற்றாலையை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து

திருகோணமலை துறைமுகத்திலிருந்து மன்னாருக்கு காற்றாலையை ஏற்றிச் சென்ற வாகனம் நேற்று (02) துறைமுகத்தின் வெளிப்புற வாயில் அருகே கவிழ்ந்ததில் விபத்துக்குள்ளாகியுள்ளது. திருகோணமலை துறைமுக வளாகத்தில் உள்ள புத்த ...

மட்டு கருவப்பங்கேணியில் ஐஸுடனும் திருப்பெருந்துறையில் கசிப்புடனும் இருவர் கைது

மட்டு கருவப்பங்கேணியில் ஐஸுடனும் திருப்பெருந்துறையில் கசிப்புடனும் இருவர் கைது

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி, மற்றும் திருப்பெருந்துறை பகுதிகளில் போதைப்பொருள் மற்றும் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகளை முற்றுகையிட்ட பொலிசார், பிரபல போதைப்பொருள் வியாபாரி ஒருவரை ...

பொலிஸ் பாதணிகளை அணிந்து வழக்குக்கு சென்றவர் கைது

பொலிஸ் பாதணிகளை அணிந்து வழக்குக்கு சென்றவர் கைது

பொலிஸ் விளையாட்டு பாதணிகளை அணிந்து புதுக்கடை மேல் நீதிமன்றத்திற்கு சென்ற, போதைப்பொருள் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டதாக வாழைத்தோட்டம் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் ஹெரோயின் போதைப்பொருள் ...

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை செய்ய வேண்டும்

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை செய்ய வேண்டும்

தேசிய கிரிக்கெட் அணியின் வீரர்கள் மீது முழுமையான சமூக வலைதளத் தடையை விதிக்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மார்வன் அதப்பத்து தெரிவித்துள்ளார். ...

இலங்கையில் 13000 குடும்பங்களுக்கு இன்னும் கழிப்பறை வசதி இல்லை

இலங்கையில் 13000 குடும்பங்களுக்கு இன்னும் கழிப்பறை வசதி இல்லை

இலங்கையில் 13,326 குடும்பங்களுக்கு இன்னும் முறையான கழிப்பறை வசதி இல்லை என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை தொகை மதிப்பீட்டு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவலை அண்மையில் வெளியிட்டுள்ளது. ...

ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகள் இருவர் கைது

ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகள் இருவர் கைது

இலங்கையில் இடம்பெற்ற இரண்டு வெவ்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில், இலங்கை புகையிரத திணைக்களத்தின் முன்னாள் பொது முகாமையாளர் ஒருவரும், அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் செயற்பாட்டுப் பணிப்பாளர் ...

Page 625 of 1188 1 624 625 626 1,188
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு