Tag: Battinaathamnews

தங்கச் சுரங்கத்தில் சிக்கி 78 பேர் உயிரிழப்பு

தங்கச் சுரங்கத்தில் சிக்கி 78 பேர் உயிரிழப்பு

தென்னாபிரிக்காவில் சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டியதில் அரசாங்கத்துடன் மோதலில் ஈடுபட்டு, கடந்த இரு மாதங்களாக சுரங்கத்தில் சிக்கித் தவித்த 78 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தென்னாபிரிக்காவின் ஸ்டில்போன்டைன் நகர் அருகே ...

நாமல் குமாரவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

நாமல் குமாரவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு அவதூறு ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் நாமல் குமாரவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக நேற்று முன்தினம் (15) வரை ...

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான தகவல்களை முன்வைக்க அலுவலகம் திறந்த மொட்டு கட்சி

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான தகவல்களை முன்வைக்க அலுவலகம் திறந்த மொட்டு கட்சி

கொழும்பு - பத்தரமுல்லை, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான தகவல்களை முன்வைக்க புதிய காரியாலயம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. ...

3,600 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போகும் மெட்டா

3,600 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போகும் மெட்டா

மெட்டா நிறுவனம் 3,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI வந்த பிறகு உலக முன்னனி நிறுவனங்கள் ...

கடன்களைத் திருப்பிச் செலுத்த சிரமப்படும் நிறுவனங்களுக்கு அரசின் நிவாரணப் பொதி

கடன்களைத் திருப்பிச் செலுத்த சிரமப்படும் நிறுவனங்களுக்கு அரசின் நிவாரணப் பொதி

கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அரசாங்கம் நிவாரணப் பொதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிவாரணப் பொதி, ...

போர் நிறுத்த ஒப்பந்தம் இன்னும் முழுமை பெறவில்லை; பெஞ்சமின் நெதன்யாகு திடீர் அறிவிப்பு

போர் நிறுத்த ஒப்பந்தம் இன்னும் முழுமை பெறவில்லை; பெஞ்சமின் நெதன்யாகு திடீர் அறிவிப்பு

ஹமாஸ் உடனான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்னும் முழுமை பெறவில்லை என்றும், இதுகுறித்த இறுதிக்கட்ட விவரங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேல் ...

தாந்தாமலை பகுதியில் உயிரிழந்த நிலையில் யானை மீட்பு

தாந்தாமலை பகுதியில் உயிரிழந்த நிலையில் யானை மீட்பு

மட்க்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாந்தாமலை பகுதியில் உயிரிழந்த நிலையில் யானை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. தாந்தாமலை பொலிஸ் காவலரனுக்கு பின்னால் உள்ள வாய்க்கால் பகுதியிலே உயிரிழந்த நிலையில் ...

அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் பொலிஸாரின் தெளிவூட்டல்

அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் பொலிஸாரின் தெளிவூட்டல்

அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் மீதான விதிமுறைகளை சிறிலங்கா காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது. அரசாங்கத்தின் இரண்டு முக்கிய வர்த்தமானிகளை மேற்கோள்காட்டி இந்த தெளிவூட்டல் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, மோட்டார் ...

முடிந்தால் செய்து காட்டுங்கள் இல்லையேல் நீங்களும் குற்றவாளிகள்தான்; அரசுக்கு சவால் விடுத்துள்ள சுமந்திரன்

முடிந்தால் செய்து காட்டுங்கள் இல்லையேல் நீங்களும் குற்றவாளிகள்தான்; அரசுக்கு சவால் விடுத்துள்ள சுமந்திரன்

பார் லைசன்ஸ் விவகாரத்தை வெளிப்படுத்துவோம் என்று வந்தவர்கள் இன்று வரை அதனை வெளிப்படுத்தவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் வடமராட்சி ...

தெற்கு நெடுஞ்சாலையில் விபத்து

தெற்கு நெடுஞ்சாலையில் விபத்து

தெற்கு நெடுஞ்சாலையின் 183 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இன்று (16) விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு நோக்கிச் சென்ற லொறியின் பின்பக்க டயர் வெடித்ததில் சாரதியால் வாகனத்தை ...

Page 458 of 1004 1 457 458 459 1,004
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு