குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சிறையிலிருந்த முல்லைத்தீவு குடும்பஸ்தர் உயிரிழப்பு
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சிறையில் புதுக்குடியிருப்பினை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பினை சேர்ந்த உதயாணன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொழும்பில் கட்டுமானப்பணியில் ஈடுபடும் ...










