டோக்கியோ நகரில் இலங்கையர் ஒருவர் காயங்களுடன் கைது
ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் கத்தியுடன் நடமாடிய இலங்கை இளைஞர் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். திங்கட்கிழமை மதியம் டோக்கியோ, மினாடோ-கு ...
ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் கத்தியுடன் நடமாடிய இலங்கை இளைஞர் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். திங்கட்கிழமை மதியம் டோக்கியோ, மினாடோ-கு ...
தேசிய மக்கள் சக்தியின் வசம் உள்ள ஹிக்கடுவை நகர சபையின் வரவுசெலவுத்திட்டம் மூன்றாவது முறையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. வரவுசெலவுத்திட்டத்தை அங்கீகரிப்பதற்காக நகர சபை நேற்று(24) கூடியபோது மேற்கொள்ளப்பட்டவாக்கெடுப்பின் போது, ...
சுற்றாடல் சட்டங்களை மீறும் நபர்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்துக் கருத்துத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவி பொலிஸ் ...
வடக்கு வாகரை பிரதேச செயலகத்திற்குட்பட்ட காரமுனை கிராமத்தின் முக்கியஸ்தர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கும் இடையிலான முக்கிய கலந்துரையாடல் இன்று (24) நடைபெற்றது. இச் ...
மேசைக்கு அடியால் பணத்தை வாங்கிக்கொண்டு இயற்கைக்கு மாறான செயற்பாடுகளுக்கு அனுமதியளித்த அரசியல்வாதிகள் செய்த தவறே மண்சரிவுகள் மற்றும் வெள்ள பெருக்கு ஏற்பட காரணமாகும் என பேராயர் மெல்கம் ...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது கொழும்பு, நுகேகொடை பகுதியில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முன்னாள் ஜனாதிபதிகளுக்கான உத்தியோகபூர்வ இல்ல வசதியை அரசாங்கம் ...
இனப்படுகொலைக்கான நீதிவிசாரணையை நடத்தி தமிழீழத்திற்கு ஐ.நா.மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் ...
வவுனியாவில் வீதியோர வியாபாரங்களை அகற்றும் செயற்பாட்டினை வவுனியா மாநகரசபை நேற்று (24) முன்னெடுத்திருந்தது. நத்தார் பண்டிகை மற்றும் புத்தாண்டு வியாபாரம் வவுனியாவில் களை கட்டியுள்ள நிலையில் வர்த்தக ...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் படகில் ஓட்டை விழுந்துள்ளதாகவும் படகு உடைந்து மூழ்கப் போவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். அரசாங்கம் கவிழ்வதற்கான அறிகுறிகள் தற்போது தெரிவதாகவும் ...
யாழ்ப்பாணம் மாவட்டம் பருத்தித்துறை இன்பருட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. குறித்த உடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. ஆனால், குறித்த உடலம் ...
