கொழும்பிலிருந்து மஸ்கெலியா நோக்கி பயணித்த பேருந்து விபத்து
கொழும்பிலிருந்து மஸ்கெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை அவிசாவளை டிப்போவிற்கு சொந்தமான பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. இவ் விபத்து நோட்டன் பிரிட்ஜ் தியகல ...
கொழும்பிலிருந்து மஸ்கெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை அவிசாவளை டிப்போவிற்கு சொந்தமான பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. இவ் விபத்து நோட்டன் பிரிட்ஜ் தியகல ...
நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன, இந்த ஜூன் மாத இறுதியில் நிதி அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நிதி அமைச்சின் ...
முல்லைத்தீவு காவல்துறை பிரிவுக்குட்பட்ட அளம்பில் பகுதியில் ஆலயத்திற்காக தாமரை இலை பறிப்பதற்காக குளத்தில் இறங்கிய இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவமானது, நேற்று (01) காலை ...
மட்டக்களப்பு பாலமீன்மடு வைத்தியசாலைக்கு, வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் ஏற்பாட்டில் பல இலட்சம் பெறுமதியான வைத்தியசாலைக்கு தேவைப்பாடாக இருந்த இலத்திரனியில் உபகரணங்கள் பல வழங்கிவைக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் ...
பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து திருச்சபை மகிழ்ச்சியடையவில்லை என தேசிய கத்தோலிக்க திருச்சபை தகவல் தொடர்பு பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த தெரிவித்துள்ளார். ...
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை கிணற்று நீரில் மலத்தொற்று இருப்பது ஆய்வில் கண்டயறிப்பட்டு தற்போது தொற்று நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வைத்தியசாலை வளாகத்தில் உள்ள கிணற்று நீர் வைத்தியசாலையின் ...
ரஷ்யாவின் பேல்கோரோட் பிராந்தியம் கிளிமோவ் நகரில் இருந்து பயணிகள் ரயில் ஒன்று புறப்பட்டது. தலைநகர் மாஸ்கோ நோக்கிச் சென்ற அந்த ரயில் பிரையன்ஸ்க் என்ற இடத்துக்கு அருகே ...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இலங்கை தொழிலாளர் கட்சி சார்பில் காத்தான்குடி நகரசபைக்கு தெரிவாகிய நகர முதல்வர், பிரதி நகர முதல்வர் மற்றும் உறுப்பினர்கள் , மண்முனைப் ...
சவூதி அரேபியாவின் 'Vision 2030' திட்டத்தின் ஒரு பகுதியாகவும், சுகாதாரத் துறை மாற்றத் திட்டம் மற்றும் ஹஜ் பயண அனுபவ மேம்பாட்டு திட்டத்தின் கீழாகவும், சுகாதார அமைச்சகம் ...
ஊடகவியலாளர்களின் படுகொலைகளுடன் தொடர்புபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் இந்த படுகொலைகளுடன் தொடர்புபட்டவர்களுக்கு தண்டனைகள் பெற்றுக்கொடுக்கப்படும் என தாங்கள் நம்புவதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ...