இந்திய இராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம்
இந்தியா – பாகிஸ்தானிடையே உச்ச கட்ட போர்ப்பதற்றம் நிலவும் நிலையில், இந்திய இராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம் அளித்து இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எல்லையோரங்களில் பலத்தை ...
இந்தியா – பாகிஸ்தானிடையே உச்ச கட்ட போர்ப்பதற்றம் நிலவும் நிலையில், இந்திய இராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம் அளித்து இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எல்லையோரங்களில் பலத்தை ...
நாடு முழுவதும் நடப்பாண்டில் இதுவரை 19,000 க்கும் மேற்பட்டோர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர் என்று மருத்துவர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இரத்தினபுரி ...
30 வயது மூன்று குழந்தைகளின் தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய திவி நெகும சமூக அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை ...
2024 ஆம் ஆண்டு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகமாக எஸ்.எம்.பி. சூரிய பண்டாரவை நியமிப்பதற்கு எடுத்த முடிவை இரத்துச் செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (08) ...
https://youtube.com/shorts/jhU4pBhzCOc?si=pyFOicFQip_2-8cg
2023/2024 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதன்படி குறித்த விண்ணப்பங்களை நாளை 14 ஆம் திகதி முதல் ஜூலை 5 ஆம் திகதி வரை இணையம் ...
அளுத்கமவில் 13 சிறுவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. பின்ஹேன, குருகந்த பிரதேசத்திலுள்ள சிறுவர் இல்லத்திற்கு சொந்தமான முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது. ...
புதிய இணைப்பு இன்று காலை உலங்கு வானூர்தி விபத்தில் சிக்கிய நிலையில் அதிலிருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 பேரில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆயுதம் ...
ஒரு சில உள்ளூராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்திக்கு ஆட்சி பலம் குறைந்துள்ள நிலையில், அந்தக் கட்சி ஏனைய கட்சிகளிடம் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து ...