இணையத்தைப் பயன்படுத்துவோருக்கு இலங்கை பொலிசாரின் விசேட அறிவிப்பு
சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்களைத் தெளிவுபடுத்தும் வகையில் பொலிஸார் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இணையத்தைப் பயன்படுத்தும் போது பின்வரும் விடயங்கள் ...










