“நாங்கள் சமஷ்டியைப் பற்றி பேசாமல் விடுவோமா?” ; சி.வி.கே.சிவஞானம் கேள்வி
இலங்கை தமிழ் அரசுக் கட்சி சமஸ்டி கட்சி, ஆகவே சமஷ்டியை பற்றி நாங்கள் பேசாமல் விடுவோமா? என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் கேள்வி ...
இலங்கை தமிழ் அரசுக் கட்சி சமஸ்டி கட்சி, ஆகவே சமஷ்டியை பற்றி நாங்கள் பேசாமல் விடுவோமா? என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் கேள்வி ...
இலங்கையில் உள்ள ஊழியர் சேமலாப நிதி (EPF) உறுப்பினர்களுக்கான இணையவழிப் பதிவு நடைமுறை ஆரம்பிக்கப்படவுள்ளது. அதன்படி குறித்த நடைமுறையானது இன்று (29) முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படவுள்ளது. தொழில் ...
புதிய கல்விச் சீர்திருத்தச் செயல்பாட்டின் கீழ், பாடசாலை நேரத்தை நீடிப்பது மற்றும் ஒரு பாடவேளையை 50 நிமிடங்கள் வரை அதிகரிப்பது போன்ற தீர்மானங்களை உடனடியாக மீளப்பெறுமாறு அதிபர் ...
கொழும்பில் மீண்டும் குடியேறப் போவதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தங்காலையை விட்டு வெளியேறி கொழும்புக்கு திரும்பும் எண்ணம் தனக்கு ...
கனடாவில் சுமார் 19 சட்டவிரோத குடியேற்றவாசிகளை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கியுபெக் மாகாணத்தின் மொன்டெரெஜி பகுதியில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் ...
தெற்கு மெக்சிகோவில் பயணிகள் ரயில் தடம் புரண்டதில் குறைந்தது 13 பேர் இறந்துள்ளனர் மற்றும் கிட்டத்தட்ட 100 பேர் காயமடைந்துள்ளனர் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஓக்ஸாகா ...
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை எதிர்வரும் ஜனவரி மாதம் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரை நேற்று (28) பிற்பகல் ...
நாட்டில் உள்ள அனைத்து வாடகை முச்சக்கர வண்டிகளுக்கும் பொதுவான கட்டணத்தை அறிமுகப்படுத்துமாறு ஒன்றிணைந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் ...
பொது அவசரகால நிலைமையைக் கருத்திற்கொண்டு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த பொது அவசரகால நிலைமையை மேலும் நீடித்து, ஜனாதிபதியின் செயலாளரினால் நேற்று (28) அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் ...
ஒன்றரை இலட்சம் ரூபாய் பெறுமதியான பசு மாடொன்றினை களவாடிய சந்தேகத்தின் பேரில் கிரான் மற்றும் புலிபாய்ந்தகல் பிரதேசங்களைச்சேர்ந்த 26,34,38 வயதுடைய மூன்று சந்தேக நபர்களை வாழைச்சேனை பொலிஸார் ...
