Tag: srilankapolice

இலங்கை இராணுவத்தினரால் வறிய மக்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு

இலங்கை இராணுவத்தினரால் வறிய மக்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பில் கிழக்கு படை தலைமையகம் மற்றும் 23 ம் படை பிரிவு இணைந்து கோறளைப்பற்று வடக்கு மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகங்களை சேர்ந்த மக்களுக்கு உலர் ...

மன்னாரில் தீப்பந்த எழுச்சி போராட்டம்; 100வது நாளை கடந்த காற்றாலைக்கான எதிர்ப்பு

மன்னாரில் தீப்பந்த எழுச்சி போராட்டம்; 100வது நாளை கடந்த காற்றாலைக்கான எதிர்ப்பு

மன்னாரில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் நேற்றைய தினம் திங்கட்கிழமை(10) நூறாவது (100) நாளை எட்டியுள்ள நிலையில் நேற்று இரவு 7.30 ...

யாழ் கரவெட்டி பகுதியில் கிணற்றில் விழுந்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு

யாழ் கரவெட்டி பகுதியில் கிணற்றில் விழுந்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - துன்னாலை வடக்கு, கரவெட்டி பகுதியில் வீட்டு கிணற்றில் தவறி விழுந்த நான்கு வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த ...

பாடசாலை நேர அதிகரிப்புக்கு எதிராக போராட்டம்; அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஆசிரியர் சங்கம்

பாடசாலை நேர அதிகரிப்புக்கு எதிராக போராட்டம்; அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஆசிரியர் சங்கம்

தற்போது கல்வி சீர்திருத்தம் ஒன்றினை கொண்டு வந்திருப்பதாக இந்த அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் அது கல்வி சீர்திருத்தம் அல்ல அது பாடத்திட்ட சீர்திருத்தமே. 2023 ஆம் ஆண்டு ...

விலைகளை குறைத்து நாட்டு மக்களுக்கு நிவாரணம்; வர்த்தக அமைச்சர்

விலைகளை குறைத்து நாட்டு மக்களுக்கு நிவாரணம்; வர்த்தக அமைச்சர்

அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைத்து நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அதற்கமைய, ...

ஸ்டாலினை சந்தித்த ரவூப் ஹக்கீம்; பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

ஸ்டாலினை சந்தித்த ரவூப் ஹக்கீம்; பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

இலங்கை முஸ்லிம்களின் ஆன்மீக – பொருளாதார முன்னேற்றத்தில் இந்திய முஸ்லிம்களின் பங்களிப்பு குறித்து தமிழக அரசு உத்தியோகபூர்வ ஆய்வு செய்து வெளியீடு செய்ய வேண்டும் என்று ஸ்ரீலங்கா ...

புதுடெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடிப்பு; 10 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடிப்பு; 10 பேர் உயிரிழப்பு

இந்தியா தலைநகர் புதுடெல்லியில் செங்கோட்டை அருகேயுள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் 1வது நுழைவு வாயில் அருகே இன்று மாலை இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில் 10 பேர் ...

அந்தோனியார் ஆலய வளாகத்திலிருந்து வட மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளர் சடலமாக மீட்பு

அந்தோனியார் ஆலய வளாகத்திலிருந்து வட மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளர் சடலமாக மீட்பு

மன்னார்-யாழ் பிரதான வீதியில் அமைந்துள்ள சிப்பியாறு பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய வளாகத்தில் இருந்து இன்று (10) காலை சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் வடக்கு ...

மட்டு கார் மலைப்பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி பண்ணையார் உயிரிழப்பு

மட்டு கார் மலைப்பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி பண்ணையார் உயிரிழப்பு

மட்டக்களப்பு கரடியனாறு கார்மலை பகுதியில் மாடுகள் மேய்க்க சென்ற 55 வயதுடைய பண்ணையார் ஒருவர் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (10) இடம்பெற்றுள்ளதாக ...

Page 599 of 793 1 598 599 600 793
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு