குரங்கு தொல்லை கட்டுப்படுத்த துப்பாக்கி வழங்கிய எம்.பி
சாவகச்சேரியில் தொல்லை கொடுக்கும் குரங்கை சுட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் துப்பாக்கிகள் வழங்கினார். குரங்குகளின் தொல்லையால் சாவகச்சேரி கமக்காரர்கள் பயிர்களின் அழிவை தாங்க முடியாது அளித்த ...










