SLMCஐ தொடர்ந்து SJBயும் மாநகர சபை உறுப்பினரின் உறுப்புரிமையை நீக்கியது!
NPP வசமுள்ள கொழும்பு மாநகர சபையின் 2026-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (31) நடைபெற்ற வாக்கெடுப்பில் ஆதரவாக 58 வாக்குகளும், எதிராக 56 வாக்குகளும் ...
NPP வசமுள்ள கொழும்பு மாநகர சபையின் 2026-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (31) நடைபெற்ற வாக்கெடுப்பில் ஆதரவாக 58 வாக்குகளும், எதிராக 56 வாக்குகளும் ...
தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் இன்று (31) மு. ப 10.00 மணிக்கு அரசாங்க அதிபர் ...
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) செய்த கொலைகள், கடத்தல்கள், கப்பம், ஊழல் தொடர்பிலும் அம்பலத்துக்கு வரும் என நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி எச்சரித்துள்ளார். அத்துடன் ...
சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்களைத் தெளிவுபடுத்தும் வகையில் பொலிஸார் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இணையத்தைப் பயன்படுத்தும் போது பின்வரும் விடயங்கள் ...
கொழும்பு மாநகரசபை உறுப்பினர் ஸொஹாரா புஹாரி, மாநகரசபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தமைக்காக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) அவரது கட்சி உறுப்புரிமையை உடனடியாக நடைமுறைக்கு ...
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சிறையில் புதுக்குடியிருப்பினை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பினை சேர்ந்த உதயாணன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொழும்பில் கட்டுமானப்பணியில் ஈடுபடும் ...
சாவகச்சேரியில் தொல்லை கொடுக்கும் குரங்கை சுட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் துப்பாக்கிகள் வழங்கினார். குரங்குகளின் தொல்லையால் சாவகச்சேரி கமக்காரர்கள் பயிர்களின் அழிவை தாங்க முடியாது அளித்த ...
நிதி மோசடிகளை விசாரிக்கும் பொலிஸாரால் நேற்று (30) கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோவின் மகன் ஜெஹான் பெர்னாண்டோவுக்கு இன்று (31) விளக்கமறியல் வழங்கி வத்தளை நீதவான் ...
கைதாகி சிறையில் உள்ள ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ள டக்ளஸ் தேவானந்தா சர்வதேச யுத்தக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டிய ஒருவர் என தமிழ்த் ...
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள யாழ்.வளைவு மற்றும் நல்லூரான் வளைவு ஆகியவற்றுக்கு அருகில் அசைவ உணவகங்களுக்கு அனுமதி வழங்குவதில்லை என நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ...
