Tag: Batticaloa

திருமணம் செய்யாமல் வயதான பெற்றோரைப் பராமரிக்கும் பிள்ளைகளுக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை

திருமணம் செய்யாமல் வயதான பெற்றோரைப் பராமரிக்கும் பிள்ளைகளுக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை

திருமணத்தைப் பற்றி யோசிக்காமல் பெற்றோரை பராமரிப்பதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் பிள்ளைகளுக்கு ஓய்வூதியம் வழங்க சட்ட ஏற்பாடுகள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பிள்ளைகளுக்கு 26 வயதை ...

புதிய தேர்தல் ஆணையாளர் நாயகம் கடமைகளைப் பொறுப்பேற்றார்

புதிய தேர்தல் ஆணையாளர் நாயகம் கடமைகளைப் பொறுப்பேற்றார்

புதிய தேர்தல் ஆணையாளர் நாயகம் கடமைகளைப் பொறுப்பேற்றார். தேர்தல் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் இன்று (14) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். முன்னாள் தேர்தல் ஆணையர் நாயகம் ...

மலேசியா அருகே ரோஹிங்கியா அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து – 21 பேர் பலி, பலர் மாயம்

மலேசியா அருகே ரோஹிங்கியா அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து – 21 பேர் பலி, பலர் மாயம்

மலேசியா அருகே ரோஹிங்கயா அகதிகள் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்தனர். அதில் ஏராளமானவர்களைக் காணவில்லை. இது குறித்து மலேசிய கடல்சார் அமைப்பின் ...

பெரும்போகத்திற்கான உர மானியமாக 25,000 ரூபாய்; வெளியான மகிழ்ச்சித் தகவல்

பெரும்போகத்திற்கான உர மானியமாக 25,000 ரூபாய்; வெளியான மகிழ்ச்சித் தகவல்

உர மானியம் கிடைக்காமைக்கோ அல்லது தாமதமாவதற்கோ எவ்வித காரணமும் இல்லை எனவும் உர மானியத்தை வழங்குவதற்குத் தேவையான போதுமான நிதி உள்ளதாகவும் கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் ...

போதைப்பொருளை மீட்க சென்ற இடத்தில் பொலிஸாருக்கு வாளை காட்டியவர் கைது; யாழில் சம்பவம்

போதைப்பொருளை மீட்க சென்ற இடத்தில் பொலிஸாருக்கு வாளை காட்டியவர் கைது; யாழில் சம்பவம்

போதைப்பொருளை மீட்க சென்ற பொலிசாரை வாளினை காட்டி மிரட்டிய நபருக்கு எதிராக 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாவகச்சேரி பகுதியில் புதன்கிழமை ...

ஓந்தாச்சிமடம் ஆயுர் வேத மருந்தகத்திற்கு வைத்திய அதிகாரியாக திருமதி புவிதா சதீஸ் நியமனம்

ஓந்தாச்சிமடம் ஆயுர் வேத மருந்தகத்திற்கு வைத்திய அதிகாரியாக திருமதி புவிதா சதீஸ் நியமனம்

ஓந்தாச்சிமடம் ஆயுர் வேத மருந்தகத்திற்கு வைத்திய அதிகாரியாக திருமதி புவிதா சதீஸ் நியமனம் பெற்றுள்ளார். துறைநீலாவணைக் கிராமத்தினைச் சேர்ந்த திருமதி புவிதா சதீஸ் அவர்கள் கடந்த 2019 ...

சஹ்ரானுக்கு பிணை வழங்கிய பதில் நீதிபதி – பிணை நின்றது யார்; கேள்விகள் எழுப்பும் அம்பிட்டிய தேரர்

சஹ்ரானுக்கு பிணை வழங்கிய பதில் நீதிபதி – பிணை நின்றது யார்; கேள்விகள் எழுப்பும் அம்பிட்டிய தேரர்

உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட சஹ்ரான், தாக்குதலுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் எப்படி சிறைச்சாலைக்குள் இருந்து ...

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகத்தின் இலட்சணையை பயன்படுத்த தடை

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகத்தின் இலட்சணையை பயன்படுத்த தடை

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகத்தின் உத்தியோகபூர்வ இலட்சணையை ஏனைய பயிற்சி நிறுவனங்கள் அங்கீகரிக்கப்படாமல் பயன்படுத்துவதற்கு எதிராக அந்நிறுவனம் பொது எச்சரிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. எந்தவொரு நிறுவனமும் தகவல் தொடர்பாடல் ...

மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக தனுஷ்கோடிக்கு கடல்வழியாக வந்த நபர் கைது

மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக தனுஷ்கோடிக்கு கடல்வழியாக வந்த நபர் கைது

சட்டவிரோதமான முறையில் மன்னாரில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியை சென்றடைந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று (13) கைது செய்யப்பட்டுள்ளார். தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை ...

Page 568 of 1155 1 567 568 569 1,155
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு