மதுபானத்திற்காக குழந்தையை விற்ற தாய்
மதுபானம் வாங்குவதற்காக தனது சொந்த மகனை தாய் ஒருவர் விற்ற சம்பவம் இந்தியாவின் தெலுங்கானாவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நிஜாமாபாத் எல்லம்மா குட்டா ...
மதுபானம் வாங்குவதற்காக தனது சொந்த மகனை தாய் ஒருவர் விற்ற சம்பவம் இந்தியாவின் தெலுங்கானாவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நிஜாமாபாத் எல்லம்மா குட்டா ...
இலங்கையில் நீண்ட பாலங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லடி பாலத்தின் தரம் தொடர்பாக ஐரோப்பிய தொழில்நுட்ப நிபுணர்கள் கொண்ட குழுவினர் ஆய்வுகளை மேற்கொண்டனர். நாடளாவிய ரீதியில் ...
மகாவலி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்றிரவு(17) முதல் பெய்து வரும் மழை காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில் மகாவலி ஆற்றின் ஓரத்தில் உள்ள பல தாழ்வான ...
அடுத்த 36 மணித்தியாலங்களில் கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சில ...
தமிழ்த்தேசம் அங்கீகரிக்கப்பட்ட, தமிழ்த்தேசத்தின் தனித்துவமான இறை அடிப்படையில், சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக் கூடிய கூட்டாட்சி முறைமை உருவாக்கப்படுவதனை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கு தமிழ்த்தேசியப் பேரவை மகஜர் ...
மினுவாங்கொட, ஹோரம்பெல்ல, போதிபிஹிதுவல பகுதியில் இன்று (18) காலை 7.30 மணியளவில் வீசிய பலத்த காற்றினால் அப் பகுதியில் ஒரு மதவழிபாட்டுத்தலம், பாடசாலை மற்றும் முப்பதுக்கும் மேற்பட்ட ...
காத்தான்குடியில் சிகை அலங்கார நிலையத்தில் சிகை அலங்காரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் ...
இன்றைய இலங்கையின், தேசிய அரசியலின் மையக் கேள்வி இதுவே. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவே எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் என்ற முழக்கம் வெளியாகியுள்ளது. ...
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மண்முனைப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழு தலைவருமாகிய கௌரவ கந்தசாமி பிரபு அவர்களினால் பிரதேச செயலாளர் தலைமையில் பிரஜாசக்தி தேசிய வேலைத்திட்டத்தில் கிராம மட்ட ...
https://youtu.be/ZxZwQw1kMuo
