Tag: internationalnews

மட்டு ஒவ்வொரு பிரதேச செயலகப்பிரிவுக்கும் அனர்த்தத்திற்காக 50 மில்லியன் ரூபாய் நிதி

மட்டு ஒவ்வொரு பிரதேச செயலகப்பிரிவுக்கும் அனர்த்தத்திற்காக 50 மில்லியன் ரூபாய் நிதி

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் நிலவரங்களை அறிந்து கொள்ளும் முகமாக தேசிய ...

மாவில் ஆறு அணைக்கட்டு உடைப்பில் ஏற்பட்ட வெள்ளம்; இதுவரை விமானம் மூலம் 55 பேர் மீட்பு

மாவில் ஆறு அணைக்கட்டு உடைப்பில் ஏற்பட்ட வெள்ளம்; இதுவரை விமானம் மூலம் 55 பேர் மீட்பு

திருகோணமலை மாவில் ஆறு அணைக்கட்டு உடைப்பை அடுத்து ஏற்பட் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சேருவல, சோமபுர, மாவில் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட 55 பேரை இன்று ஞாயிற்றுக்கிழமை (30) ...

மாவிலாறு நீர்தேக்கத்தின் அணை உடைந்தது; மக்களே வெளியேறுங்கள்!

மாவிலாறு நீர்தேக்கத்தின் அணை உடைந்தது; மக்களே வெளியேறுங்கள்!

மாவிலாறு நீர்தேக்கத்தின் அணை உடைந்ததால் அந்த பகுதியை அண்டிய பகுதிகளில் உள்ள மக்கள் கவனமாக செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக மக்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறவேண்டுமென கேட்கப்பட்டுள்ளது. அதேசமயம் களனி ...

புதிய வாகனங்களுக்கான நிதியை அனர்த்த நிவாரணமாக வழங்குங்கள்; சஜித் அறிவுரை

புதிய வாகனங்களுக்கான நிதியை அனர்த்த நிவாரணமாக வழங்குங்கள்; சஜித் அறிவுரை

வரவு செலவுத் திட்டத்தில் 1,775 புதிய கெப் வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கு ஒதுக்கப்பட்ட 12,500 மில்லியன் ரூபாவை, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப் பயன்படுத்துமாறு எதிர்க்கட்சித் ...

அனர்த்த நிலைமைகள் குறித்து அறிவிக்க புதிய வட்ஸ் அப் இலக்கங்கள் அறிமுகம்

அனர்த்த நிலைமைகள் குறித்து அறிவிக்க புதிய வட்ஸ் அப் இலக்கங்கள் அறிமுகம்

நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள, பொதுமக்கள் தங்களது நிலைமை குறித்து அறிவிக்க அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பல வட்ஸ்அப் எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவையாவன-: 070 411 ...

பெண்கள் மற்றும் சிறுவர்கள் குறித்து புகாரளிக்க இரண்டு அவசர தொலைபேசி எண்கள் அறிமுகம்

பெண்கள் மற்றும் சிறுவர்கள் குறித்து புகாரளிக்க இரண்டு அவசர தொலைபேசி எண்கள் அறிமுகம்

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் மற்றும் சிறுவர்கள் குறித்து தெரிவிக்க இரண்டு தொலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்4டுள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சகத்துடன் இணைக்கப்பட்ட தேசிய மகளிர் குழுவின் ...

சீரற்ற வானிலை; உயிரிழப்புகள் 153 ஆக உயர்வு – 191 பேரை காணவில்லை

சீரற்ற வானிலை; உயிரிழப்புகள் 153 ஆக உயர்வு – 191 பேரை காணவில்லை

சீரற்ற வானிலை காரணமாக இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 153 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், 191 பேர் இதுவரை காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ...

இலங்கைக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கிய அமெரிக்கா

இலங்கைக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கிய அமெரிக்கா

இலங்கைக்கு அவரச நிவாரண உதவியாக 2 மில்லியன் அமெரிக்க டொலரை அமெரிக்கா வழங்கியுள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தமது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். டிட்வா ...

அலவத்துகொடையில் பாரிய மண்சரிவு; பலரை காணவில்லை

அலவத்துகொடையில் பாரிய மண்சரிவு; பலரை காணவில்லை

தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக அலவத்துகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அங்கும்புர பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கும்புர - அலவத்துகொடை வீதியில் உள்ள ரம்புக்எல பகுதியில் இந்த ...

Page 581 of 1241 1 580 581 582 1,241
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு