Tag: politicalnews

நிவாரணம் வேண்டி கோரிக்கை வைப்பவர்கள் பாதிக்கப்பட்ட மக்களை ஒப்பிட்டு மனச்சாட்சியுடன் வைக்கவும் – மட்டு அரசாங்க அதிபர்

நிவாரணம் வேண்டி கோரிக்கை வைப்பவர்கள் பாதிக்கப்பட்ட மக்களை ஒப்பிட்டு மனச்சாட்சியுடன் வைக்கவும் – மட்டு அரசாங்க அதிபர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்தத்துக்கான நிவாரண கோரிக்கைகள் தொடர்பாக மக்கள் மனசாட்சி கொண்டிருக்க வேண்டும் என்று மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் கேட்டுக்கொண்டார். இன்று (12) ...

கைது செய்யப்பட்ட முன்னாள் சபாநாயகருக்கு பிணை

கைது செய்யப்பட்ட முன்னாள் சபாநாயகருக்கு பிணை

கைது செய்யப்பட்ட முன்னாள் சபாநாயகரும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக ரங்வலவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது. சப்புகஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற ...

அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640 ஆக அதிகரிப்பு

அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640 ஆக அதிகரிப்பு

நாட்டிற்குப் பாதிப்பை ஏற்படுத்திய சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640 ஆக உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் 211 பேர் இன்னும் ...

வீதிகளில் திரிந்த கட்டாக்காலி மாடு; உரிமையாளர் இல்லாததால் மட்டு மாநகர சபை ஏலம்

வீதிகளில் திரிந்த கட்டாக்காலி மாடு; உரிமையாளர் இல்லாததால் மட்டு மாநகர சபை ஏலம்

வீதிகளில் திரிந்த நிலையில் பிடித்து பாதுகாக்கப்பட்டிருந்த கட்டாக்காலி கால்நடைகளில் ஒன்றிற்கான உரிமையாளர் இதுவரை முன்வராததால், குறிப்பிடப்பட்ட மாட்டினை பொதுமக்கள் ஏலத்திற்கு விற்பனை செய்ய மட்டக்களப்பு மாநகர சபை ...

அனர்த்தத்தால் காணாமல் போனவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்க தீர்மானம்

அனர்த்தத்தால் காணாமல் போனவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்க தீர்மானம்

"டித்வா" புயல் காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் காணாமல் போன 193 நபர்களின் இறப்புப் பதிவுச் சான்றிதழ்களை விநியோகிக்க பதிவாளர் நாயகம் திணைக்களம் தீர்மானித்துள்ளது.  கடந்த ...

பிரேக் செயலிழந்த பேருந்தை மண் மேட்டில் மோதி நிறுத்தி 14 பேரின் உயிரைக் காப்பாற்றிய சாரதி

பிரேக் செயலிழந்த பேருந்தை மண் மேட்டில் மோதி நிறுத்தி 14 பேரின் உயிரைக் காப்பாற்றிய சாரதி

பதுளையிலிருந்து அனுராதபுரம் நோக்கி இன்று (12) காலை பயணித்த கெகிராவ இ.போ.ச சாலைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றின் பிரேக் (Brake) செயலிழந்த போது, சாரதி பேருந்தை மண் ...

டெலிகிராம் ஊடாக பண மோசடி செய்தவர் கைது

டெலிகிராம் ஊடாக பண மோசடி செய்தவர் கைது

இணையத்தளம் ஊடாக பண மோசடி செய்த சந்தேகநபர் ஒருவரை கணினி குற்ற விசாரணைப் பிரிவின் வடமேல் மாகாண உப பிரிவு கைது செய்துள்ளது. இணையத்தளம் ஊடாக பணம் ...

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து கொடுப்பனவு

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து கொடுப்பனவு

நாட்டில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமை மற்றும் எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 5,௦௦௦ ரூபா பெறுமதியான ஊட்டச்சத்து கொடுப்பனவை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ...

இரவு நேர வாகனச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்; நுவரெலியா மாவட்ட செயலாளரின் அவசர எச்சரிக்கை

இரவு நேர வாகனச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்; நுவரெலியா மாவட்ட செயலாளரின் அவசர எச்சரிக்கை

நுவரெலியாவுக்குள் பிரவேசிக்கும் எந்தவொரு வீதியிலும் இரவு வேளையில் வாகனங்களைச் செலுத்த வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் சாரதிகளிடம் இந்த கோரிக்கையை ...

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கைது

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கைது

முன்னாள் சபாநாயகரும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல கைது செய்யப்பட்டுள்ளார். கவனக்குறைவாக வாகனம் ஓட்டியமை மற்றும் விபத்தைத் தவிர்க்கத் தவறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் ...

Page 500 of 769 1 499 500 501 769
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு