ஆறு அமைச்சர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்தவரிடன் வாக்குமூலம் பதிவு
தற்போதைய அரசாங்கத்தில் உள்ள ஆறு அமைச்சர்களின் சொத்துக்கள் தொடர்பாக பெறப்பட்ட புகார் தொடர்பாக, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நேற்று முன்தினம் (30) முறைப்பாட்டாளரிடம் மூன்று மணி நேரத்திற்கும் ...









