Tag: srilankanews

மதவாச்சி வனப்பகுதியில் துப்பாக்கிச் சூடு சப்பவம்; விவசாயி ஒருவர் உயிரிழப்பு

மதவாச்சி வனப்பகுதியில் துப்பாக்கிச் சூடு சப்பவம்; விவசாயி ஒருவர் உயிரிழப்பு

அநுராதபுரத்தில் மதவாச்சி - கரம்பன்குளம் வனப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று(21) இரவு இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் மதவாச்சி - துமின்னேகம ...

முறைகேடான சொத்து சேர்ப்பு: 65 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

முறைகேடான சொத்து சேர்ப்பு: 65 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

இவ்வருடம் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் முறைகேடான விதத்தில் சொத்துக்களை ஈட்டிய 65 சந்தேகநபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உதவி பொலிஸ் அத்தியட்சகரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான ...

இலங்கையில் தொழுநோய் மீண்டும் அதிகரிப்பு; சிறுவர்கள் பாதிப்பு

இலங்கையில் தொழுநோய் மீண்டும் அதிகரிப்பு; சிறுவர்கள் பாதிப்பு

2025 ஆம் ஆண்டில் இலங்கையில் மொத்தம் 1,282 புதிய தொழுநோய் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களில் சுமார் 10 சதவீதமானோர் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் ...

ஸ்பெயினில் மற்றொரு ரயில் தடம் புரண்டு விபத்து; ஒருவர் பலி, 37 பேர் காயம்

ஸ்பெயினில் மற்றொரு ரயில் தடம் புரண்டு விபத்து; ஒருவர் பலி, 37 பேர் காயம்

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரின் அருகே ஜெலிடா என்ற பகுதியில் பயணிகள் ரயில் ஒன்று திடீரென தடம் புரண்டதில் ரயிலின் சாரதி உயிரிழந்துள்ளார். பயணிகளில் 37 பேர் ...

மின்சார சபையின் தன்னிச்சை முடிவுகளால் சூரிய மின் சக்தி துறை முடங்கும் அபாயம்!

மின்சார சபையின் தன்னிச்சை முடிவுகளால் சூரிய மின் சக்தி துறை முடங்கும் அபாயம்!

இலங்கை மின்சார சபையினால் தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்டு வரும் மின் உற்பத்தி மட்டுப்படுத்தல் மற்றும் கொள்கை மாற்றங்கள் காரணமாக, நாட்டின் உள்ளூர் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியாளர்கள் சுமார் 2,000 ...

பாடசாலை மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளை காட்டிய நபர் கைது

பாடசாலை மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளை காட்டிய நபர் கைது

பாடசாலை மாணவர்களுக்குப் பல சந்தர்ப்பங்களில் ஆபாசக் காணொளிகளைக் காண்பித்த குற்றச்சாட்டில், சந்தேக நபர் ஒருவர் நேற்று முன்தினம் (20) கைது செய்யப்பட்டதாக நானுஓயா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, ...

கடந்த 10 ஆண்டுகளில் 8.77 இலட்சம் தாய்மார்கள் கருத்தடை செய்யப்பட்டுள்ளது; ஞானசார தேரர் குற்றச்சாட்டு

கடந்த 10 ஆண்டுகளில் 8.77 இலட்சம் தாய்மார்கள் கருத்தடை செய்யப்பட்டுள்ளது; ஞானசார தேரர் குற்றச்சாட்டு

நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் 877,000 தாய்மார்கள் கருத்தடை செய்யப்பட்டுள்ளதாகவும், 2012 ஆம் ஆண்டில் மட்டும் 6,000 க்கும் மேற்பட்ட தாய்மார்கள் கருத்தடை செய்யப்பட்டுள்ளதாகவும் பொதுபல சேனா ...

ஜப்பானிலுள்ள உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையம் மீண்டும் இயக்கம்

ஜப்பானிலுள்ள உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையம் மீண்டும் இயக்கம்

ஜப்பானில் உள்ள உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையம் மீண்டும் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் ...

மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து கட்டியெழுப்ப அனைவரையும் ஒருங்கிணைத்த புதிய கட்டமைப்பு

மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து கட்டியெழுப்ப அனைவரையும் ஒருங்கிணைத்த புதிய கட்டமைப்பு

நிர்மாணம் மற்றும் நிலப் பயன்பாடு, விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு போன்றவற்றுடன் தொடர்புடைய நிறுவனங்களின் ஒருங்கிணைப்பற்ற தனித்தனியான செயல்பாடு, டிட்வா சூறாவளியால் அழிவடைந்த மத்திய ...

பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு!

பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு!

40 வருடங்களின் பின்னர் பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீழ் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு அரச - தனியார் கூட்டுப் பங்காண்மை மூலமாக முதலீடுகளை ஈர்த்து, பரந்தன் ...

Page 456 of 2015 1 455 456 457 2,015
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு