Tag: Battinaathamnews

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் திருப்பி அனுப்பப்பட்ட நான்கு விமானம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் திருப்பி அனுப்பப்பட்ட நான்கு விமானம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த நான்கு விமானங்கள் மத்தள மற்றும் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. இன்று (07) காலை கட்டுநாயக்க பிரதேசத்தில் ...

எங்களை பாதிக்காத விலை சூத்திரத்தினை அறிமுகப்படுத்துங்கள்; அரசிடம் மட்டு தமிழ் விவசாய சமூகம் வேண்டுகோள்

எங்களை பாதிக்காத விலை சூத்திரத்தினை அறிமுகப்படுத்துங்கள்; அரசிடம் மட்டு தமிழ் விவசாய சமூகம் வேண்டுகோள்

நெல்லினை 125 தொடக்கம் 135 ரூபாய் வரையாவது கொள்வனவு செய்தால் மாத்திரம் தான் எமது உற்பத்தி செலவிலிருந்து ஓரளவேனும் எங்களுடைய இலாபத்தை இல்லாவிட்டாலும் உற்பத்தி செலவினையாவது பெற்றுக் ...

இலங்கை மக்களின் தரவுகளை இந்திய அரசிடம் வழங்கத் திட்டம்

இலங்கை மக்களின் தரவுகளை இந்திய அரசிடம் வழங்கத் திட்டம்

இலங்கை பிரஜைகளுக்கான டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்குவதை இந்திய நிறுவனத்திடம் ஒப்படைக்கும் அரசாங்கத்தின் முடிவு குறித்து மக்கள் போராட்ட முன்னணி கவலை வெளியிட்டுள்ளது. அமைச்சர் விஜித ஹேரத்துக்கு ...

பொருளாதார நெருக்கடியால் தமிழகத்தில் தஞ்சம் அடைந்தவர்கள் தங்களை மீண்டும் இலங்கைக்கே அனுப்பி வைக்குமாறு கோரி மனு

பொருளாதார நெருக்கடியால் தமிழகத்தில் தஞ்சம் அடைந்தவர்கள் தங்களை மீண்டும் இலங்கைக்கே அனுப்பி வைக்குமாறு கோரி மனு

இலங்கையில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி காரணமாக கடல் மார்க்கமாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்த இலங்கைத் தமிழர்கள், தங்களை மீண்டும் நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்குமாறு கோரி இராமநாதபுரம் ...

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்; இந்த வார இறுதிக்குள் வைப்பிலிடப்படவுள்ள பணம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்; இந்த வார இறுதிக்குள் வைப்பிலிடப்படவுள்ள பணம்

தமக்குரிய உர மானியம் கிடைக்காதது குறித்து குறிப்பிட்ட பகுதி விவசாயிகளிடமிருந்து முறைப்பாடு எழுந்ததையடுத்து, அரசாங்கத்தால் வழங்கப்படும் ஹெக்டேருக்கு 25,000 ரூபாய், இந்த வார இறுதிக்குள் விவசாயிகளுக்கு வரவு ...

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்ற மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்ற மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் தங்கியுள்ள மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இதன்படி புலம்பெயர்ந்தவர்கள் தாம் வாழும் நாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களில் தமக்குரிய பிறப்புச் சான்றிதழ், ...

இலங்கை – இந்திய ஒப்பந்தங்களில் உள்ள மோசடிகளை அரசு முதலில் சுத்தம் செய்ய வேண்டும்; பந்துல குணவர்த்தன

இலங்கை – இந்திய ஒப்பந்தங்களில் உள்ள மோசடிகளை அரசு முதலில் சுத்தம் செய்ய வேண்டும்; பந்துல குணவர்த்தன

அரசாங்கம் நாட்டை சுத்தம் செய்யப் போகிறது என்றால் முதலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் உள்ள மோசடிகளை சுத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பந்துல ...

பேருந்து நடத்துநர் மிதிபலகையில் பயணிக்க தடை

பேருந்து நடத்துநர் மிதிபலகையில் பயணிக்க தடை

பேருந்து பயணத்தின் போது நடத்துநர் மிதிபலகையில் பயணிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் இந்திக்க ஹபுகொட ...

பொலிஸ்மா அதிபரிடம் நேரடியா முறையிட 24 மணி நேர சேவை; தொலைந்த தொலைபேசி தொடர்பிலும் முறைப்பாடு செய்ய இலகு வசதி

பொலிஸ்மா அதிபரிடம் நேரடியா முறையிட 24 மணி நேர சேவை; தொலைந்த தொலைபேசி தொடர்பிலும் முறைப்பாடு செய்ய இலகு வசதி

TELL IGP மற்றும் l-need சேவையை புதிய முகத்தில் தொடங்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பதில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி ...

நாடு தூய்மையடைவதை ஊடகங்கள் விரும்பவில்லை; பிமல் ரட்நாயக்க

நாடு தூய்மையடைவதை ஊடகங்கள் விரும்பவில்லை; பிமல் ரட்நாயக்க

சில ஊடகங்கள் நாடு தூய்மையடைவதனை விரும்பவில்லை என அமைச்சர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சில அலைவரிசைகளின் பெயர் ...

Page 458 of 969 1 457 458 459 969
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு