எம்.பி அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு
கொழும்பு கோட்டை பொலிஸாரிடம் சரணடைந்த பின்னர் இன்று (24) காலை கைது செய்யப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை பொலிஸாரிடம் சரணடைந்த பின்னர் இன்று (24) காலை கைது செய்யப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கோறளைப்பற்று பிரதேச சபையின் பாதீடு என்பது வெறுமனவே மக்களுக்கு சேவையாற்றுவதற்கான பாதீடு இல்லை இது கற்பனையில் கூட எட்டி பார்க்க முடி யாத அளவுக்கு வருமானத்தை எதிர்பார்த்து ...
நீதிமன்ற உத்தரவுக்கமைய பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது செய்யப்பட்டார். வழக்கு ஒன்றிற்காக ஆஜராகாத நிலையில் அவரை கைது செய்ய கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (23) உத்தரவிட்டிருந்தது.
டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்ட, கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட நெடுநாள் மீன்பிடிப் படகிலிருந்து 21 கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் 172 கிலோகிராம் 'ஐஸ்' போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. இந்தப் ...
கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்றத்துடன் இணைக்கப்பட்ட இலங்கை சுங்க அதிகாரிகள் இன்று (23) EMS பிரிவில் வெளிநாட்டு பார்சல்களை ஆய்வு செய்தபோது, ரூ.60 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள ...
தென்னிந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் பெயரில் கனடாவில் தெருவொன்று அமைக்கப்பட்டுள்ளது. கனடாவில் இந்திய வம்சாவளியினர் அதிகம் வாழும் பகுதிகளில், 2 இந்திய பிரபலங்களின் பெயரில் இரண்டு தெருக்கள் ...
கொழும்பு நகரின் நடைபாதைகள் மற்றும் பிரதான வீதிகளை மறித்து எந்தவொரு வாகனத்தையும் நிறுத்த இடமளிக்கப்பட மாட்டாது என வாகன சாரதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வாகனங்களை நிறுத்தும் சாரதிகளுக்கு ...
யாழில் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட 17 வயது மாணவர் உள்ளிட்ட 10 பேர் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கை யாழ்ப்பாணம் நகர் ...
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வசமுள்ள மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேசபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பாதீடு நிறைவேறியது. கோறளைப்பற்று பிரதேச ...
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அரசியலமைப்பின்படி நிரந்தர கணக்காய்வாளர் நாயகம் ஒருவரை உடனடியாக நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு ...
