Tag: politicalnews

இலங்கை மின்சார சபையின் விருப்ப ஓய்வுத் திட்டம் தாமதம் – 2,200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நிச்சயமற்ற நிலை!

இலங்கை மின்சார சபையின் விருப்ப ஓய்வுத் திட்டம் தாமதம் – 2,200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நிச்சயமற்ற நிலை!

இலங்கை மின்சார சபையின் (CEB) விருப்ப ஓய்வுத் திட்டத்திற்கு (VRS) விண்ணப்பித்த 2,200க்கும் மேற்பட்ட ஊழியர்கள், திட்டம் தொடர்ந்து தாமதமடைவதால் கடும் மன அழுத்தம் மற்றும் நிச்சயமற்ற ...

பொத்துவில் வனப்பகுதியில் 60,000 கஞ்சா செடிகள் கண்டுபிடிப்பு – இருவர் கைது

பொத்துவில் வனப்பகுதியில் 60,000 கஞ்சா செடிகள் கண்டுபிடிப்பு – இருவர் கைது

பொத்துவில் - பக்மிடியாவ வனப்பகுதியில் கஞ்சா செய்கைகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு துப்பாக்கிகளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். நேற்று திங்கட்கிழமை (22) மதியம் இந்த சம்பவம் ...

ஒத்திவைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சை – முகவரியில் மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக அறிவிக்குமாறு அறிவுறுத்தல்

ஒத்திவைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சை – முகவரியில் மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக அறிவிக்குமாறு அறிவுறுத்தல்

2025 ஆண்டு கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் ஒத்திவைக்கப்பட்ட பாடங்களுக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் முகவரிகளில், அனர்த்தங்கள் காரணமாக மாற்றங்கள் ஏற்பட்டிருந்தால், உடனடியாக அதிகாரிகளுக்கு அறியப்படுத்துமாறு கோரிக்கை ...

எமக்கு ஆசிரியர் பணியே வேண்டும்-வேறு திணைக்கள பதவிகள் வேண்டாம்; மட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்

எமக்கு ஆசிரியர் பணியே வேண்டும்-வேறு திணைக்கள பதவிகள் வேண்டாம்; மட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்

பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகவே இருந்து ஆசிரியராக பணிபுரிகின்ற பட்டதாரிகளது நிரந்தர ஆசிரியர் நியமண மறுப்பு, அவர்களை பாடசாலைகளில் இருந்து ஏனைய திணைக்களங்களுக்கு மாற்றும் கல்வி அமைச்சின் செயற்பாடானது ...

டித்வா சூறாவளி சேதம் – இலங்கைக்கு 450 மில்லியன் டொலர் உதவியை அறிவித்த இந்தியா

டித்வா சூறாவளி சேதம் – இலங்கைக்கு 450 மில்லியன் டொலர் உதவியை அறிவித்த இந்தியா

இலங்கையில் டித்வா புயலால் சேதமடைந்த பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்ப இந்தியா 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ...

இராமநாதன் அர்ச்சுனா கைது செய்ய உத்தரவு

இராமநாதன் அர்ச்சுனா கைது செய்ய உத்தரவு

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. போக்குவரத்து விதிகளை மீறி தமது வாகனத்தை நிறுத்தியமை மற்றும் புறக்கோட்டை பொலிஸாரின் கடமைகளுக்கு ...

இலங்கை சூதாட்ட வீரர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு

இலங்கை சூதாட்ட வீரர்கள் அதிக டிஜிட்டல் விருப்பங்களைத் தேடுவதால், வெளிநாட்டு ஒன்லைன் கேசினோக்கள் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதைக் காண்கிறோம். போக்கர், ரவுலட் மற்றும் பிளாக் ஜாக் ...

கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட மருதமுனை ஜாயா வீதியை அபிவிருத்தி செய்து தர கோரல்

கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட மருதமுனை ஜாயா வீதியை அபிவிருத்தி செய்து தர கோரல்

கல்முனை மாநகர சபை மற்றும் கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட மருதமுனையின் உள்ளக பிரதான வீதிகளில் ஒன்றான மருதமுனை ஜாயா வீதியானது மிக நீண்டகாலமாக எதுவித அபிவிருத்தியும் இன்றி ...

பருத்தித்துறையில் பொலித்தீன் தடை தீவிரம் – உணவகங்களுக்கு இறுதி அவகாசம் 2026 ஜனவரி 1 வரை

பருத்தித்துறையில் பொலித்தீன் தடை தீவிரம் – உணவகங்களுக்கு இறுதி அவகாசம் 2026 ஜனவரி 1 வரை

உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிலையங்களில் வரும் 01.01.2026 முதல் பொலித்தீன் பாவனை முற்றாக தடைசெய்யப்படும் எனவும் அதனை மீறும் உணவகங்கள் உள்ளிட்ட வியாபார நிலையங்களின் வியாபார ...

யாழில் 48 வியாபார நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை; எரிவாயுவை பதுக்குவோர் தொடர்பிலும் முறைப்பாடு செய்யலாம்

யாழில் 48 வியாபார நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை; எரிவாயுவை பதுக்குவோர் தொடர்பிலும் முறைப்பாடு செய்யலாம்

பண்டிகை காலத்தை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவலக அதிகார சபையினர் மாவட்டம் முழுவதும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் டிசம்பர் மாதத்தில் 22ஆம் திகதி வரையான ...

Page 474 of 767 1 473 474 475 767
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு