மட்டு விவசாயிகளுக்கு பிரச்சனையாக மாறியுள்ள குரங்குகள்
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நகர் புறங்களிலும் குரங்குகளின் தொல்லைகள் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். அதுமட்டுமல்லாது மாவட்டத்தில் அமைந்துள்ள களுதாவளை, களுவாஞ்சிகுடி, தேற்றாத்தீவு, மாங்காடு, செட்டிபாளையம். குருக்கள்மடம், ...