2024ல் மாத்திரம் 28 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடற்படையினரால் பறிமுதல்
2024ல் நடத்தப்பட்ட சோதனைகள் மற்றும் நடவடிக்கைகளின் போது 28,158 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் மற்றும் போதைவில்லைகளை இலங்கை கடற்படை கைப்பற்றியுள்ளது. இதன்போது, போதைப்பொருள் கடத்தல், ...