Tag: srilankapolice

மட்டக்களப்பில் தொடரும் காற்றுடன் கூடிய மழை; போக்குவரத்து பாதிப்பு, பல பகுதிகள் வெள்ளத்தில்

மட்டக்களப்பில் தொடரும் காற்றுடன் கூடிய மழை; போக்குவரத்து பாதிப்பு, பல பகுதிகள் வெள்ளத்தில்

மட்டக்களப்பு மாவட்டத்தில் காற்றுடன் பெய்துவரும் அடைமழை காரணமாக மட்டக்களப்பு நகரத்தில் பல இடங்களில் மரம் வீழ்ந்து போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டதுடன் பல இடங்களில் வெள்ளத்தினால் வீதிகள் மூழ்கியுள்ளன. இன்று ...

நாட்டில் 3.6 இலட்சம் பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவிப்பு

நாட்டில் 3.6 இலட்சம் பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவிப்பு

நாட்டில் தற்சமயம் மூன்று இலட்சத்து அறுபத்து ஐந்தாயிரத்து தொளாயிரத்து ஐம்பத்தொரு (365,951) பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ...

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது

யாழ்ப்பாணம் - நாவாந்துறை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் நேற்றிரவு 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து 290 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்ட ...

தமிழினத்தின் இறைவன் பிரபாகரன்; நாடாளுமன்றில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரவிகரன் எம்.பி

தமிழினத்தின் இறைவன் பிரபாகரன்; நாடாளுமன்றில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரவிகரன் எம்.பி

மேதகுவின் ஆட்சியில் தமிழர் தாயகப்பரப்பில் கடற்றொழில், விவசாயம் என்பன தன்னிறைவு பெற்றிருந்ததாகவும், போதைப்பொருட்கள் அறவே அற்ற, பாதுகாப்பான சூழல் இருந்ததாகவும் தெரிவித்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ...

வல்வெட்டித்துறையில் மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் அதிகரிக்கும் பொலிஸாரின் கெடுபிடிகள்

வல்வெட்டித்துறையில் மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் அதிகரிக்கும் பொலிஸாரின் கெடுபிடிகள்

மாவீரர் வாரம் நாளை (27) அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் பொலிஸாரின் சில கெடுபிடி சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை பகுதியில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் நேற்று சோடனையில் ...

மூதூரில் ஐஸ் போதைப்பொருளுடன் பல்கலைக்கழக மாணவன் கைது

மூதூரில் ஐஸ் போதைப்பொருளுடன் பல்கலைக்கழக மாணவன் கைது

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெய்தல்நகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நெய்தல் நகர் பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து நேற்று(25) ...

ஆசிரியர் சேவையில் 4,131 பேரை இணைக்க நடவடிக்கை; துணை அமைச்சர் உறுதி

ஆசிரியர் சேவையில் 4,131 பேரை இணைக்க நடவடிக்கை; துணை அமைச்சர் உறுதி

அதிபர் ஆசிரியர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். கல்வியியல் கல்லூரியிலிருந்து வெளியேறியுள்ள 4,131 பேர் இந்த ஆண்டில் ஆசிரிய சேவைக்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக தொழில் பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க ...

பண்டாரநாயக்க விமான நிலையத்தில் ரூ.17.8 மில்லியன் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் 3 பேர் கைது

பண்டாரநாயக்க விமான நிலையத்தில் ரூ.17.8 மில்லியன் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் 3 பேர் கைது

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ரூபாய் 17,850.000 மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். டுபாயிலிருந்து பண்டாரநாயக்க விமான நிலையத்துக்கு வந்த சந்தேக ...

ஆபத்தான வானிலை; அனைத்து மீன்பிடி படகுகளுக்கும் கடலுக்குச் செல்லத் தடை

ஆபத்தான வானிலை; அனைத்து மீன்பிடி படகுகளுக்கும் கடலுக்குச் செல்லத் தடை

வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நிலவும் ஆபத்தான சீரற்ற வானிலை காரணமாக, நாட்டைச் சூழவுள்ள அனைத்து மீன்பிடிப் படகுகளும் கடற்றொழிலுக்குச் செல்வது மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ...

Page 552 of 781 1 551 552 553 781
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு