காரை துரத்திய மானிப்பாய் பொலிஸார்; விபத்தானத்தில் மூவர் படுகாயம்!
நவாலி மூத்தநயினார் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் படுகாயமடைந்தனர் . அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடம் என தெரிவிக்கப்படுகிறது. மானிப்பாய் பொலிஸார் கார் ஒன்றினை ...
நவாலி மூத்தநயினார் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் படுகாயமடைந்தனர் . அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடம் என தெரிவிக்கப்படுகிறது. மானிப்பாய் பொலிஸார் கார் ஒன்றினை ...
சிறிமாவோ பண்டாரநாயக்க பாடசாலையின் விருது வழங்கல் நிகழ்வின் போது ஏற்பட்ட சர்ச்சை தொடர்பில் அதன் அதிபர் சுமேதா ஜயவீர விளக்கம் அளித்துள்ளார். கல்வி அமைச்சின் செயலாளர் நாலக ...
உலகிற்கு அமைதியின் செய்தியைக் கொண்டுவந்த இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கும் சிறப்பான நத்தார் பண்டிகை நேற்று (24) நள்ளிரவு மலர்ந்தது. உலகெங்கிலும் உள்ளது போலவே, இலங்கையிலும் கிறிஸ்தவ ...
ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. காலி, மாத்தறை, களுத்துறை ...
தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவில் 6.1ஆக பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 11.9 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டஇந்த ...
மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்ட பிரதேசசபைகளில் மீண்டும் வரவு செலவு திட்டத்தினை நிறைவேற்றுவதற்கான பணிப்புரைகள் விடுக்கப்பட்டுள்ளன. பிரதேசசபைகளின் சட்டத்தின்படி பெரும்பான்மை வரவு செலவு ...
ரஷ்யா அடுத்த 10 ஆண்டுகளுக்குள் சந்திரனில் அணு மின் நிலையமொன்றை நிறுவ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்யாவின் இந்த இலட்சியத் திட்டம், சந்திர விண்வெளித் திட்டத்திற்கும் சீனாவுடன் ஒரு ...
உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் நாளை (25) மலரவுள்ள நத்தார் பண்டிகையினை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர். இதை முன்னிட்டு மலையகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ...
“New Blueprint New Horizon” என்ற கருப்பொருளின் கீழ் சீனாவின் 15 ஆவது ஐந்தாண்டுத் திட்ட வரைபடத்தின் விழாவில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சீன ...
மட்டக்களப்பு பாலமீன்மடு பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு சுத்தம் செய்வதற்கு வழங்கிய 25 ஆயிரம் ரூபா நிதியில் மூன்று பேருக்கு இதுவரை நிதி வைப்பு செய்யப்படவில்லை, ...
