“3 பேருடைய 25000 ரூபாய் வேறு வங்கிக்கு வைப்பு”:கிராம சேவகர் சாக்குபோக்கு கூறுகிறாராம்-பாலமீன்மடுவில் தொடரும் அவலம்
மட்டக்களப்பு பாலமீன்மடு பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு சுத்தம் செய்வதற்கு வழங்கிய 25 ஆயிரம் ரூபா நிதியில் மூன்று பேருக்கு இதுவரை நிதி வைப்பு செய்யப்படவில்லை, ...










