Tag: Battinaathamnews

அரிசி விநியோகிக்க நாய்களை கொண்டு சென்ற சம்பவம் தொடர்பில் விசாரணை

அரிசி விநியோகிக்க நாய்களை கொண்டு சென்ற சம்பவம் தொடர்பில் விசாரணை

பலாங்கொடை நகரில் உள்ள கடைகளுக்கு விநியோகம் செய்வதற்காக அரிசியுடன் சேர்த்து இரண்டு நாய்களும் கொண்டு வரப்பட்ட நிலையில் பலாங்கொடை பொது பாதுகாப்பு பரிசோதகர்கள் பாரவூர்தி மற்றும் சாரதியை ...

சிறைக் கைதிகளை நீதிமன்றத்துக்கு அழைத்து செல்ல புதிய நடைமுறை

சிறைக் கைதிகளை நீதிமன்றத்துக்கு அழைத்து செல்ல புதிய நடைமுறை

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளை இரும்பு சங்கிலியால் பிணைத்து நீதிமன்றத்துக்கு அழைத்து வருவதற்கு பதிலாக அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து புதிய நடைமுறையை பின்பற்ற எதிர்பார்த்துள்ளதாக சிறைச்சாலைகள் ...

அரச ஊழியர்களின் சம்பளம் இல்லாத விடுமுறை தொடர்பில் அறிவித்தல்

அரச ஊழியர்களின் சம்பளம் இல்லாத விடுமுறை தொடர்பில் அறிவித்தல்

அரசு ஊழியர்களுக்கு சேவை காலம் மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் கடமையாற்றுவதற்காக, ஊதியமில்லாத விடுமுறையை பெற்றுக்கொள்வது தொடர்பில் பொது நிருவாக, மாகாண ...

வவுனியா விசேட அதிரடிப்படையினரால் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

வவுனியா விசேட அதிரடிப்படையினரால் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

ஒருதொகை போதைமாத்திரைகளுடன் இருவரை வவுனியா விசேடஅதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர். வவுனியா பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, யாழில் இருந்து ஹம்பாந்தோட்டை நோக்கிபயணித்த தனியார் ...

முதலீட்டாளர்களிடம் கப்பம் கோரிய முன்னாள் அமைச்சர்; ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை

முதலீட்டாளர்களிடம் கப்பம் கோரிய முன்னாள் அமைச்சர்; ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை

கடந்த அரசாங்கங்களின் போது இலங்கைக்கு வந்த தென் கொரிய மற்றும் அவுஸ்திரேலிய முதலீட்டாளர்களிடம் முன்னாள் அமைச்சர்கள் கப்பம் கோரியதன் காரணமாக இலங்கையில் தமது முதலீடுகளை அவர்கள் கைவிட்டதாக ...

சிறைச்சாலை கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பினால் இடநெருக்கடி

சிறைச்சாலை கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பினால் இடநெருக்கடி

இலங்கையின் சிறைச்சாலைகளில் தற்போதைக்கு அதிகூடுதலான கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதன் காரணமாக கடுமையான இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களில் பாரிய குற்றங்களில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகள் மட்டுமன்றி சிறு சிறு ...

மியன்மார் ஏதிலிகளை நாடு கடத்துவது ஆபத்தை விளைவிக்கும்; ஐக்கிய மக்கள் சக்தி

மியன்மார் ஏதிலிகளை நாடு கடத்துவது ஆபத்தை விளைவிக்கும்; ஐக்கிய மக்கள் சக்தி

மியன்மார் ஏதிலிகளை நாடு கடத்தும் அரசாங்கத்தின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான், ஜனாதிபதி அநுர திசாநாயக்கவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ...

சீனாவில் பரவி வரும் நோய் தொடர்பில் பேராசிரியர் சந்திம ஜீவந்தர முழு விளக்கம்!

சீனாவில் பரவி வரும் நோய் தொடர்பில் பேராசிரியர் சந்திம ஜீவந்தர முழு விளக்கம்!

"சீனாவில் பரவி வரும் எச்.எம்.பி.வி. எனப்படும் மனித மெட்டாப்நியூமோ வைரஸ் ஒரு தொற்று நோய் அல்ல. அதேவேளை, புதிய வைரஸும் அல்ல. 2001ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த ...

வாகரை கடற்கரையில் கரையொதுங்கியுள்ள பொருள்

வாகரை கடற்கரையில் கரையொதுங்கியுள்ள பொருள்

மட்டக்களப்பு வாகரை காயான்கேணி கடற்கரையில் நேற்றுமுன்தினம் (03) இரும்பிலான உருளை வடிவ தாங்கி ஒன்று கரையொதுங்கியுள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர். கடலில் மிதந்து வந்த குறித்த பொருளிளை ...

இலங்கையில் இரண்டு போக்குவரத்து திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை

இலங்கையில் இரண்டு போக்குவரத்து திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை

Clean Sri Lanka திட்டத்துக்கு நிகராக, வாகன விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இரண்டு போக்குவரத்து திட்டங்களை நடைமுறைப்படுத்த இலங்கை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். ...

Page 472 of 976 1 471 472 473 976
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு