Tag: BatticaloaNews

ஹொரணை பகுதியில் பல் பிடுங்கிய 20 வயது யுவதி மரணம்

ஹொரணை பகுதியில் பல் பிடுங்கிய 20 வயது யுவதி மரணம்

தென்னிலங்கையில் பல் பிடுங்கப்பட்ட நிலையில் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹொரணை பகுதியில் கடந்த 28 ஆம் திகதி இரவு குறித்த ...

இலங்கை வந்துள்ள பிரபு தேவா

இலங்கை வந்துள்ள பிரபு தேவா

தென்னிந்திய நடிகரும், நடன இயக்குனரும், திரைப்பட இயக்குனருமான பிரபு தேவா இலங்கை வந்துள்ளார். அவர் சென்னையில் இருந்து ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ...

தவிசாளரின் மேலதிக வாக்கினால் மண்முனை தென் எருவில் பற்று வரவு செலவு திட்டம் வெற்றி

தவிசாளரின் மேலதிக வாக்கினால் மண்முனை தென் எருவில் பற்று வரவு செலவு திட்டம் வெற்றி

மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேசசபையின் வரவு செலவு திட்டம் இரண்டாது தடவையும் இன்றைய தினம் (34) சமர்ப்பிக்கப்பட்டதுடன் தவிசாளரின் மேலதிக வாக்கினை பயன்படுத்தி ...

மக்களிடம் உள்ள தையிட்டி உறுதி கள்ள உறுதி; அர்ச்சுனாவின் கருத்துக்கு வெளிக்கிளம்பும் எதிர்ப்பு!

மக்களிடம் உள்ள தையிட்டி உறுதி கள்ள உறுதி; அர்ச்சுனாவின் கருத்துக்கு வெளிக்கிளம்பும் எதிர்ப்பு!

தையிட்டியில் போராடும் மக்களிடம் கள்ள உறுதி தான் உள்ளது என்று அர்ச்சுனா சொன்னதை ஏற்க முடியாது. முடிந்தால் தையிட்டியில் போராடுபவர்களின் காணி உறுதி பொய் என்பதை அர்ச்சுனா ...

முல்லைத்தீவு பாடசாலை அதிபரின் முறைகேடு; பிரதமர் செயலகம் அதிரடி

முல்லைத்தீவு பாடசாலை அதிபரின் முறைகேடு; பிரதமர் செயலகம் அதிரடி

முல்லைத்தீவு வலயப் பாடசாலை ஒன்றின் அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ள அதிபர் ஒருவரின் ஓய்வூதியத்தை நிறுத்தி வைக்குமாறு அவரின் முறைகேடான மற்றும் ஊழல் மிக்க செயற்பாடுகளை முன்னிலைப்படுத்தி ...

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். சதொசவுக்கு சொந்தமான லொறி மற்றும் மேலும் சில வாகனங்களை முறையற்ற விதத்தில் ...

விளக்கமறியலில் உள்ள டக்ளஸ் தேவானந்தா சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி

விளக்கமறியலில் உள்ள டக்ளஸ் தேவானந்தா சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்படி, அவர் மஹர சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் ஜகத் வீரசிங்க எமது ...

சிவப்பு எச்சரிக்கை மட்டத்தில் காணப்படும் மட்டக்களப்பின் காற்றின் தரம்

சிவப்பு எச்சரிக்கை மட்டத்தில் காணப்படும் மட்டக்களப்பின் காற்றின் தரம்

நாட்டில் சமீப நாட்களாக பல பகுதிகளில் காற்றின் தரம் சிவப்பு எச்சரிக்கை மட்டத்தில் காணப்படுவதாக ஐகியூ எயார் இன் இணையதள அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. அந்த அடிப்படையில் இன்றைய ...

கஞ்சாவுடன் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கைது

கஞ்சாவுடன் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கைது

யாழ்ப்பாணத்தில் 4 கிலோகிராம் கஞ்சாவுடன் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சங்கிலியன் ...

இலங்கை விமானப்படைக்கு புதிய ஊடகப் பேச்சாளர் நியமனம்

இலங்கை விமானப்படைக்கு புதிய ஊடகப் பேச்சாளர் நியமனம்

இலங்கை விமானப்படையின் புதிய ஊடகப் பேச்சாளராக குரூப் கெப்டன் நலின் வேவகும்புர நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 26ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், அவருக்கு இந்த நியமனம் ...

Page 498 of 1232 1 497 498 499 1,232
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு