கல்முனை பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகித்தவர்கள் கைது
நீண்டகாலமாக பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள்களை விநியோகித்து வந்த இரு சந்தேக நபர்களிடம் இருந்து ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் ...