Tag: Battinaathamnews

வினாத்தாள் கசிந்த விவகாரம்; ஆசிரியர் பணி இடை நீக்கம்

வினாத்தாள் கசிந்த விவகாரம்; ஆசிரியர் பணி இடை நீக்கம்

வடமத்திய மாகாணத்தில் உள்ள அரச பாடசாலைகளில் தவணைப் பரீட்சைக்கான வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பில் ஆசிரியர் ஒருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்விச் ...

கருத்தடை மாத்திரை விநியோகம் தொடர்பில் குற்றச்சாடு

கருத்தடை மாத்திரை விநியோகம் தொடர்பில் குற்றச்சாடு

கருத்தடை மாத்திரைகளை பரிந்துரைக்கும் போது பெண்களுக்கு ஏற்படும் எதிர்மறை விளைவுகளை சுகாதார வழங்குநர்கள் தெரிவிப்பதில்லை என்று கல்வியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சில சுகாதார வல்லுநர்கள் மாத்திரைகளின் (பிறப்பு ...

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ஜனாதிபதி ஊடாக 50,000 நிதியுதவி?; பொது மக்களுக்கு எச்சரிக்கை!

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ஜனாதிபதி ஊடாக 50,000 நிதியுதவி?; பொது மக்களுக்கு எச்சரிக்கை!

சமூக வலைத்தளங்கள் மூலம் அனுப்பப்படும் போலியான குறுஞ்செய்திகளுக்கு தங்களது தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ...

போராட்டம் முன்னெடுக்க நேரிடும்; தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் எச்சரிக்கை

போராட்டம் முன்னெடுக்க நேரிடும்; தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் எச்சரிக்கை

நாடு தழுவிய ரீதியில் பணிப் புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்க நேரிடும் என தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் உரிமையாளர்கள் ...

இன்றய வானிலை அறிக்கை; பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

இன்றய வானிலை அறிக்கை; பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என ...

காத்தான்குடி பொலிஸாரின் சுற்றிவளைபில் 97 பேர் கைது

காத்தான்குடி பொலிஸாரின் சுற்றிவளைபில் 97 பேர் கைது

குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட 97 பேர் காத்தான்குடி பொலிஸார் நடாத்திய திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட ...

வடக்கு மக்களுக்கு பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்கக்கூடாது; வனவாசி ராகுல தேரர்

வடக்கு மக்களுக்கு பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்கக்கூடாது; வனவாசி ராகுல தேரர்

வடக்கு மக்களுக்குரிய வரப்பிரதாசங்கள் வழங்கப்பட வேண்டும். ஆனால், பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்கக்கூடாது. இவ்வாறு வனவாசி ராகுல தேரர் வலியுறுத்தினார். இங்கிரிய பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ...

மேடைப் பேச்சில் மயங்கி விழுந்த மக்கள் இன்று பசியில் மயங்கி விழும் நிலை; சுப்ரமணியம் சசிக்குமார்

மேடைப் பேச்சில் மயங்கி விழுந்த மக்கள் இன்று பசியில் மயங்கி விழும் நிலை; சுப்ரமணியம் சசிக்குமார்

மேடைப் பேச்சில் மயங்கி விழுந்த மக்கள் இன்று பசியில் மயங்கி விழும் நிலை தோன்றியுள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளர் சுப்ரமணியம் சசிக்குமார் ...

கிளீன் ஸ்ரீலங்கா பரிசோதனையின் போது பயணிகளை இறக்கிவிட்டு திரும்பிச் சென்ற பேருந்தின் உரிமம் இரத்து

கிளீன் ஸ்ரீலங்கா பரிசோதனையின் போது பயணிகளை இறக்கிவிட்டு திரும்பிச் சென்ற பேருந்தின் உரிமம் இரத்து

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட போக்குவரத்து பரிசோதனையின் போது மொரட்டுவ பிரதேசத்தில் பயணிகளை நடுவில் இறக்கிவிட்டு பின்வாங்கிய பேரூந்தின் சாரதி அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ...

ரஷ்யப்படையில் உள்ள இலங்கை தமிழ் இளைஞர்கள் தொடர்பில் பேச்சு வார்த்தைக்கு தயாராகும் அரசாங்கம்

ரஷ்யப்படையில் உள்ள இலங்கை தமிழ் இளைஞர்கள் தொடர்பில் பேச்சு வார்த்தைக்கு தயாராகும் அரசாங்கம்

ரஷ்யப்படையில் வடக்கின் தமிழ் இளைஞர்கள் வலிந்து இணைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விரைவில் உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார். வடக்கின் தமிழ் இளைஞர்கள் ...

Page 482 of 997 1 481 482 483 997
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு