தேசியமக்கள் சக்தி பிரதேச சபை தவிசாளர் இந்திக்க உபுல் குணசேகரவுக்கு பிணை!
இளைஞன் ஒருவன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட கங்க இஹல கோரளை பிரதேச சபையின் தலைவர் இந்திக்க உபுல் குணசேகரவை பிணையில் விடுதலை செய்யுமாறு ...
இளைஞன் ஒருவன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட கங்க இஹல கோரளை பிரதேச சபையின் தலைவர் இந்திக்க உபுல் குணசேகரவை பிணையில் விடுதலை செய்யுமாறு ...
15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவர் கிரிபத்கொடை பொலிஸாரால் கடந்த சனிக்கிழமை (27) கைதுசெய்யப்பட்டுள்ளார். கிரிபத்கொடை ...
பிரதமர் ஹரிணி அரமசூரிய இந்த நாட்டில் கல்வி சீர்திருத்தம் என்ற பெயரில் தேசத்துரோக செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார். அதனால் அவர் இந்த நாட்டுக்கு தேசத்துரோகி பெண்ணாவார் என அனுகல்லே ...
டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மீன்பிடி மற்றும் விவசாய சமூகத்திற்கான ஓய்வூதியம் வழங்குவதற்கான காலத்தை மேலும் நீட்டிக்க விவசாய மற்றும் விவசாயக் காப்புறுதிச் சபை தீர்மானித்துள்ளது. அனர்த்தம் ...
புதிய கல்வி சீர்திருத்தங்கள் தற்போதைய முறையில் நடைமுறைபடுத்தப்பட்டால், அது, நாட்டின் எதிர்கால தலைமுறைகளுக்கும் தற்போதைய அரசுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என பேராசிரியர் வண. இந்துரகரே தம்மரத்ன ...
காலி மாநகர சபையில் இன்று (30) இடம்பெற்ற விசேட பொதுச் சபைக் கூட்டத்தில் சபையின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தண்ணீர் ஊற்றி எதிர்ப்புத் ...
பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, மேலும் பல மொபைல் போன் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையை பொலிஸ் சிறப்புப் படை மற்றும் ...
https://youtube.com/shorts/yKY-ml1CRA8
தென்னிலங்கையில் பல் பிடுங்கப்பட்ட நிலையில் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹொரணை பகுதியில் கடந்த 28 ஆம் திகதி இரவு குறித்த ...
தென்னிந்திய நடிகரும், நடன இயக்குனரும், திரைப்பட இயக்குனருமான பிரபு தேவா இலங்கை வந்துள்ளார். அவர் சென்னையில் இருந்து ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ...
