Tag: BatticaloaNews

அடுத்த 24 மணித்தியாலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய அபாயம்

அடுத்த 24 மணித்தியாலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய அபாயம்

அடுத்த 24 மணித்தியாலங்களில் அத்தனகலு ஓயா மற்றும் உருவல் ஓயா பள்ளத்தாக்குகளின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய அபாய நிலை காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் ...

ஒன்பது வளைவுப் பாலம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

ஒன்பது வளைவுப் பாலம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு முக்கிய இடமான தெமோதரை ஒன்பது வளைவுப் பாலத்தில் விளக்குத் திட்டத்தை திறப்பது, காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது. தனியார் ...

மதுபோதையிலிருந்த உயர்தர பரீட்சை மேற்பார்வையாளர் பணி இடை நீக்கம்

மதுபோதையிலிருந்த உயர்தர பரீட்சை மேற்பார்வையாளர் பணி இடை நீக்கம்

2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை நடைபெற்றுவரும் நிலையில் கிளிநொச்சியிலுள்ள பாடசாலை ஒன்றில் கடமையில் இருந்த பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ...

திருகோணமலை சிவன் கோயில் வளாகத்தில் பசு மாடு அறுப்பு

திருகோணமலை சிவன் கோயில் வளாகத்தில் பசு மாடு அறுப்பு

திருகோணமலை சிவன் கோயில் வளவில் பசு ஒன்று கொலை செய்யப்பட்டு இறைச்சிக்காக எடுத்துச் செல்லும்போது மக்கள் கண்டு எதிர்ப்பு தெரிவித்ததன் அடிப்படையில் கொல்லப்பட்ட பசுவின் பாகங்களை வீதியில் ...

மண்சரிவில் சிக்கி பேராதனை பல்கலை விரிவுரையாளர் உட்பட 6 பேர் உயிரிழப்பு

மண்சரிவில் சிக்கி பேராதனை பல்கலை விரிவுரையாளர் உட்பட 6 பேர் உயிரிழப்பு

கடுகன்னாவவில் ஏற்பட்ட அனர்த்தத்தில் பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் 31 வயதான பேராதனை பொறியியல் பீட விரிவுரையாளர் லஹிரு என தென்னிலங்கை ஊடகங்கள் ...

ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கு கொழும்பை அண்மித்து வீட்டுத்திட்டம்

ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கு கொழும்பை அண்மித்து வீட்டுத்திட்டம்

ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு மற்றும் அவர்களின் தொழில் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும். அத்துடன் ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கான வீட்டுத்திட்டம் கொழும்புக்கு அண்மித்த பகுதியில் முன்னெடுக்கப்படும் அதற்கான நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் ...

கிராமங்களை பாதுகாக்க பிரதேச சபை உறுப்பினர்களுக்கு துப்பாக்கி வழங்குங்கள்; செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன்

கிராமங்களை பாதுகாக்க பிரதேச சபை உறுப்பினர்களுக்கு துப்பாக்கி வழங்குங்கள்; செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன்

குரங்குகளிடம் இருந்து மக்களையும், கிராமங்களையும் பாதுகாப்பதற்கு பிரதேச சபை உறுப்பினர்களுக்கு காற்றழுத்த துப்பாக்கி(Air Gun)வழங்குமாறு செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன் தெரிவித்தார். நேற்று முன்தினம் (20) ...

பூஸா சிறைச்சாலையிலிருந்து இயங்கும் போதைப்பொருள் வலையமைப்பு அம்பலம்

பூஸா சிறைச்சாலையிலிருந்து இயங்கும் போதைப்பொருள் வலையமைப்பு அம்பலம்

பூஸா அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் இருந்து வழிநடத்தப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு பற்றிய தகவல்களைக் கிரிபத்கொட காவல்துறை அம்பலப்படுத்தியுள்ளது. காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கிரிபத்கொடவிலுள்ள ...

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான்கதவுகள் திறப்பு; தொடரும் மழையால் நீர்மட்டம் அதிகரிப்பு

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான்கதவுகள் திறப்பு; தொடரும் மழையால் நீர்மட்டம் அதிகரிப்பு

தொடர்ந்தும் பெய்து வரும் மழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த தெதுரு ஓயாவின் 4 வான்கதவுகளும் 2 ...

இன நல்லிணக்கத்திற்காக கடும் சட்டங்கள் தேவை; றிஷாட் எம்.பி. ஜனாதிபதியிடம் கோரிக்கை

இன நல்லிணக்கத்திற்காக கடும் சட்டங்கள் தேவை; றிஷாட் எம்.பி. ஜனாதிபதியிடம் கோரிக்கை

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக, இனவாதம் மற்றும் மதவாதங்களை கையிலெடுக்கும் மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக இருக்கமான சட்டத்தை நடைமுறைபடுத்த தேவையான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ள ...

Page 601 of 1248 1 600 601 602 1,248
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு