நாட்டில் இடியுடன் கூடிய மழை; மக்களுக்கு எச்சரிக்கை
ஊவா மாகாணத்தில் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (04) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. மேலும், மேல், ...