Tag: Battinaathamnews

நாட்டில் இடியுடன் கூடிய மழை; மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் இடியுடன் கூடிய மழை; மக்களுக்கு எச்சரிக்கை

ஊவா மாகாணத்தில் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (04) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. மேலும், மேல், ...

தம்பலகாமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

தம்பலகாமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று (03) பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ...

வித்தியானந்த கல்லூரி அதிபரை இடமாற்றம் செய்யக்கோரி போராட்டம்

வித்தியானந்த கல்லூரி அதிபரை இடமாற்றம் செய்யக்கோரி போராட்டம்

வித்தியானந்த கல்லூரி அதிபரினை இடமாற்றம் செய்யக்கோரி பழையமாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச்சங்கம், பெற்றோர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று (03) முன்னெடுக்கப்பட்டிருந்தது. முல்லைத்தீவு - முள்ளியவளை வித்தியானந்தா ...

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களின் விற்பனை விலையில் பாரிய பிரச்சினைகள்; பாட்டலி சம்பிக்க ரணவக்க

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களின் விற்பனை விலையில் பாரிய பிரச்சினைகள்; பாட்டலி சம்பிக்க ரணவக்க

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களின் விற்பனை விலையில் பாரிய பிரச்சினைகள் காணப்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நாட்டில் 63 ...

மஹிந்த சமரசிங்க தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் தீர்மானம்

மஹிந்த சமரசிங்க தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் தீர்மானம்

சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் காரணமாக, அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க, குறித்த பதவியில் தொடர்ந்து பணியாற்றுவார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ...

இரவு நேர களியாட்ட விடுதி சுற்றிவளைப்பு

இரவு நேர களியாட்ட விடுதி சுற்றிவளைப்பு

கடவத்தை நகரத்தில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதி ஒன்றில் நேற்று முன்தினம் (02) இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் சட்டவிரோத மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சுங்க ...

பாராளுமன்ற உறுப்பினர்களின் உணவு கட்டணத்தை அதிகரிப்பது குறித்து கவனம்

பாராளுமன்ற உறுப்பினர்களின் உணவு கட்டணத்தை அதிகரிப்பது குறித்து கவனம்

பாராளுமன்றத்தில் உணவு உண்ணும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வசூலிக்கும் தொகையை அதிகரிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதுவரை காலமும் எம்.பி.க்களிடம் இருந்து காலை உணவுக்கு 100 ரூபாயும், ...

யாழ் கிணறொன்றில் இருந்து வயோதிபப் பெண் ஒருவருடைய சடலம் மீட்பு

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராம்புவில் பகுதியில் உள்ள வயல் கிணறொன்றில் இருந்து வயோதிபப் பெண் ஒருவருடைய சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம், நேற்றையதினம்(02) மீட்கப்பட்டுள்ளதாக ...

கனடாவின் 7 மாகாணங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவின் 7 மாகாணங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவின் ஏழு மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்களுக்கு காலநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவு மற்றும் மழை ஏற்படக்கூடிய சாத்தியங்கள் தொடர்பில் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடிய சுற்றாடல் ...

ஒரே இரவில் கல்லுப் போட்டு 5226 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தியுள்ள துறைமுக அதிகார சபை

ஒரே இரவில் கல்லுப் போட்டு 5226 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தியுள்ள துறைமுக அதிகார சபை

துறைமுக அதிகார சபையின் காணியை மக்கள் பிடிக்கவில்லை, மக்களின் காணிகளையே இலங்கை துறைமுக அதிகாரசபை கையகப்படுத்தியுள்ளது என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார். ...

Page 472 of 971 1 471 472 473 971
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு