Tag: politicalnews

மறைந்த சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லம் உட்பட 4 இல்லங்கள் மேல் நீதிமன்றமாக மாறுகின்றன

மறைந்த சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லம் உட்பட 4 இல்லங்கள் மேல் நீதிமன்றமாக மாறுகின்றன

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் பயன்படுத்தப்பட்ட கொழும்பில் உள்ள நான்கு உத்தியோகபூர்வ இல்லங்களில் நான்கு மேல் நீதிமன்றங்களை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி, இந்த ...

கல்முனை காதி நீதிமன்ற செயற்பாடுகள் வழமை நிலைக்கு

கல்முனை காதி நீதிமன்ற செயற்பாடுகள் வழமை நிலைக்கு

கல்முனை காதி நீதிமன்ற அலுவலக செயற்பாடுகள் வழமை போன்று நடைபெறவுள்ளதாக நிந்தவூர் காதி நீதிமன்ற நீதிபதியும், கல்முனை பதில் காதி நீதிபதியுமான எம்.ஐ.எம். இல்யாஸ் அறிவித்துள்ளார். இதற்கமைய ...

அம்பாறையில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பஸ் தரிப்பு நிலையம்; திறந்து வைத்தார் இந்தியஉயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

அம்பாறையில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பஸ் தரிப்பு நிலையம்; திறந்து வைத்தார் இந்தியஉயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

கிழக்கு மாகாணம் பொத்துவில் பிரதேசத்திலுள்ள கோமாரி களுகொள்ள பிரதேசத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பஸ் தரிப்பு நிலையத்தை இன்று செவ்வாய்க்கிழமை ...

யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஆளணி வெற்றிடங்களை நிரப்புமாறு கோரி யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் இன்று (28) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கும் மாணவர் நலன் சார்ந்த ...

8,547 வெற்றிடங்களை நிரப்ப அமைச்சரவை ஒப்புதல்

8,547 வெற்றிடங்களை நிரப்ப அமைச்சரவை ஒப்புதல்

பல்வேறு திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களில் உள்ள 8,547 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அனுமதி வழங்குவதற்காக பிரதமர் சமர்ப்பித்த பிரேரணைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அரசாங்க சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்யும் ...

வேலணையில் அனுமதியின்றி கட்டடங்களை நிர்மாணிக்க தடை

வேலணையில் அனுமதியின்றி கட்டடங்களை நிர்மாணிக்க தடை

யாழ்ப்பாணம் வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் எந்தவொரு தரப்பினரானரும், கட்டடங்களை நிர்மாணிக்கும் போது பிரதேச சபையின் சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப அனுமதிபெற்று கட்டடங்களை நிர்மாணிக்க வேண்டும் என ...

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு ‘அம்பர்’ எச்சரிக்கை

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு ‘அம்பர்’ எச்சரிக்கை

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தால் பலத்த காற்று வீசும் என ...

சூறாவளி தீவிர புயலாக வலுவடைந்தது

சூறாவளி தீவிர புயலாக வலுவடைந்தது

நேற்றைய தினம் (27) வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் சூறாவளியாக (Cyclonic Storm) காணப்பட்ட நிகழ்வானது, இன்று காலை தீவிர புயலாக (Severe Cyclonic Storm) வலுவடைந்துள்ளதுள்ளதாக ...

மதுபான உற்பத்திக்கான வரி செலுத்தும் காலக்கெடு வர்த்தமானியில்

மதுபான உற்பத்திக்கான வரி செலுத்தும் காலக்கெடு வர்த்தமானியில்

மதுபான உற்பத்திக்கான வரி செலுத்துவதற்கான காலக்கெடுவை இன்று முதல் திருத்தி வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி ...

திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தில் சூரசம்ஹார நிகழ்வு

திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தில் சூரசம்ஹார நிகழ்வு

வரலாற்று பிரசித்தி பெற்ற 2000ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஈழத்து திருச்செந்தூர் எனப்போற்றப்படும்திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த சூரசம்ஹாரம் நேற்று(27) திங்கட்கிழமை மாலை நடைபெற்றது. ஆலயபிரதமகுரு விபுலமணி சிவஸ்ரீ ...

Page 588 of 776 1 587 588 589 776
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு