யூரியா பையில் வைத்து கொத்து ரொட்டி விற்பனை; மன்னாரில் உணவகம் சீல்
மன்னார் - மூர்வீதியில் அமைந்திருந்த உணவகம் ஒன்றில் கொத்து தயாரிக்க பயன்படும் மூலப்பொருளான ரொட்டி, யூரியா பை ஒன்றில் அழகாக சுருட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் சுகாதார துறையினரால் ...
மன்னார் - மூர்வீதியில் அமைந்திருந்த உணவகம் ஒன்றில் கொத்து தயாரிக்க பயன்படும் மூலப்பொருளான ரொட்டி, யூரியா பை ஒன்றில் அழகாக சுருட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் சுகாதார துறையினரால் ...
'Rebuilding Sri Lanka' வேலைத்திட்டத்தின் கீழ் மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காக மாவட்ட மட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் மற்றும் அதில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கான விசேட ...
சம்மாந்துறை பிரதேச செயலாளர் முகம்மது ஹனீபாவின் வேண்டுகோளுக்கிணங்கவும், சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் நௌஷாத் முஸ்தபாவின் வழிகாட்டலின் கீழும், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5,000 ரூபா ...
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கின் தாக்கம் அதிகரிக்கும் நிலைமை காணப்படுவதனால் மக்களை தமது சுற்றுச்சூழல்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் டாக்டர் ...
கடந்த காலங்களில், செல்வந்தர்களின் உதவியுடன் பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்யும் திட்டங்களை நாம் முன்வைத்தபோது, தேர்தல் காலத்தில் இதனை கேலி செய்த தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான ...
கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்டுவந்த விபச்சார விடுதி ஒன்று நேற்று இரவு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த ...
கண்டி, தொலுவ, உடதும்பர, மெததும்பர, மினிபே மற்றும் நுவரெலியா - மதுரட்ட, ஹங்குரங்கெத்த, வலப்பனை, நில்தந்தாஹின்ன ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி ...
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரதல்ல குறுக்கு வீதியில் நேற்று (19) மாலை பாரவூர்தி ஒன்று செங்குத்தான வளைவு ஒன்றில் கட்டுப்பாட்டை இழந்து மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக நானுஓயா ...
மனம்பிட்டி கொட்டாலிய பாலத்திற்கு அருகில் ஒரு கொள்ளையர் குழு டிப்பர் வாகனத்தை கடத்திச் சென்று டிப்பரின் சாரதியை கொடூரமாகக் தாக்கி காட்டில் விட்டுச் சென்றார். தாக்குதலுக்கு உள்ளான ...
பாறை ஒன்று சரிந்து வந்ததன் காரணமாக, ஹல்துமுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாலதோல பின்னலந்த பகுதியில் வசிக்கும் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர் இன்று (20) காலை ...
